முத்துப்பேட்டையில் பரபரப்பு கவுன்சிலர்கள் நாற்காலிகள் குப்பை வண்டியில் பயணம்
Posted January 29, 2016 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
கவுன் சி லர் கள் உட் கா ரும் நாற் கா லி களை குப்பை வண் டி யில் எடுத்து வந் ததை கண் டித்து அதி முக கவுன் சி லர் ரக ளை யில் ஈடு பட் ட தால் பர ப ரப்பு ஏற் பட் டது.
திரு வா ரூர் மாவட் டம் முத் துப் பேட் டை யில் ஒரு தனி யார் திரு மண மண் ட பத் தில் கடந்த வாரம் அர சின் இல வச பொருட் கள் வழங் கும் விழா நடந் தது. இதில் அமைச் சர் காம ராஜ் கலந்து கொண் டார். இதற் காக முத் துப் பேட்டை பேரூ ராட்சி அலு வ ல கத் தில் கவுன் சி லர் கள் அம ரும் நாற் கா லி கள் கொண்டு செல் லப் பட்ன. இந் நி லை யில் நேற்று பேரூ ராட்சி கூட் டம் நடந் தது. இதற் காக துப் பு ரவு பணி யா ளர் கள் நாற் கா லி களை குப்பை ஏற் றும் மினி லாரி யில் பேரூ ராட் சிக்கு கொண்டு வந் த னர். அப் போது அங் கி ருந்த அதி முக கவுன் சி லர் நாசர் ஆத் தி ரம் அடைந்து, குப் பை கள் ஏற் றும் லாரி யில் நேற் று தான் செத்த நாய் க ளை யும், பன் றி க ளை யும் எடுத் துச் சென் ற னர். அதே லாரி யில் எங் க ளது நாற் கா லி க ளை யும் எப் படி ஏற்றி வர லாம். பள் ளி வா சல் க ளுக்கு செல் லும் நாங் கள் எப் படி அந்த நாற் கா லி க ளில் அமர முடி யும். இது எங் களை கேவ லப் ப டுத் து வது போல் உள் ளது என்று கூறி பேரூ ராட்சி அலு வ ல கத் தில் கடும் ரக ளை யில் ஈடு பட் டார். அரு கில் இருந் த வர் கள் அவரை சமா தா னப் ப டுத் தி னர்.
எதிர்ப்பால் தண்ணீரில் கழுவினர்
திரு வா ரூர் மாவட் டம் முத் துப் பேட் டை யில் ஒரு தனி யார் திரு மண மண் ட பத் தில் கடந்த வாரம் அர சின் இல வச பொருட் கள் வழங் கும் விழா நடந் தது. இதில் அமைச் சர் காம ராஜ் கலந்து கொண் டார். இதற் காக முத் துப் பேட்டை பேரூ ராட்சி அலு வ ல கத் தில் கவுன் சி லர் கள் அம ரும் நாற் கா லி கள் கொண்டு செல் லப் பட்ன. இந் நி லை யில் நேற்று பேரூ ராட்சி கூட் டம் நடந் தது. இதற் காக துப் பு ரவு பணி யா ளர் கள் நாற் கா லி களை குப்பை ஏற் றும் மினி லாரி யில் பேரூ ராட் சிக்கு கொண்டு வந் த னர். அப் போது அங் கி ருந்த அதி முக கவுன் சி லர் நாசர் ஆத் தி ரம் அடைந்து, குப் பை கள் ஏற் றும் லாரி யில் நேற் று தான் செத்த நாய் க ளை யும், பன் றி க ளை யும் எடுத் துச் சென் ற னர். அதே லாரி யில் எங் க ளது நாற் கா லி க ளை யும் எப் படி ஏற்றி வர லாம். பள் ளி வா சல் க ளுக்கு செல் லும் நாங் கள் எப் படி அந்த நாற் கா லி க ளில் அமர முடி யும். இது எங் களை கேவ லப் ப டுத் து வது போல் உள் ளது என்று கூறி பேரூ ராட்சி அலு வ ல கத் தில் கடும் ரக ளை யில் ஈடு பட் டார். அரு கில் இருந் த வர் கள் அவரை சமா தா னப் ப டுத் தி னர்.
இதைக் கேள் விப் பட்ட பேரூ ராட்சி செயல் அலு வ லர் குலோத் துங் கள் எடுத்து வரப் பட்ட அனைத்து நாற் கா லி க ளை யும் கழுவி சுத் தம் செய்ய உத் த ர விட் டார். அதன் படி பேரூ ராட்சி பணி யா ளர் கள் நாற் கா லி களை தண் ணீ ரால் கழுவி சுத் தம் செய் த னர். இதன் பின் பேரூ ராட்சி கூட் டம் நடந் தது.
0 comment(s) to... “முத்துப்பேட்டையில் பரபரப்பு கவுன்சிலர்கள் நாற்காலிகள் குப்பை வண்டியில் பயணம்”