அரசு பள்ளியின் பூட்டுகளை சேதப்படுத்திய மர்மநபர்கள் தொடர்ந்து நடப்பதால் மாணவர்கள் அவதி

Posted March 22, 2016 by Adiraivanavil in Labels:
முத் துப் பேட்டை, மார்ச் 22:
முத் துப் பேட்டை அருகே அரசு பள் ளி யின் பூட் டு களை மர் ம ந பர் கள் சேதப் ப டுத் தி ய தால் ஆசி ரி யர் கள், மாண வர் கள் அவ தி ய டைந் த னர்.
முத் துப் பேட்டை ஆசாத் ந கர் புதிய பேருந்து நிலை யம் பின் பு றம் அரசு ஊராட்சி ஒன் றிய துவக் கப் பள்ளி உள் ளது. இங்கு 77 மாண வர் கள் படித்து வரு கின் ற னர். தலைமை ஆசி ரி யர் உட் பட 6 ஆசி ரி யர் கள் பணி யாற்றி வரு கின் ற னர். இதன் வளா கத் தில் அங் கன் வாடி, சத் து ணவு கூடம் உள் ளது. பள் ளியை சுற்றி காம் ப வுண்ட் சுவர் உள் ளது. பள் ளி யின் பின் பு றம் சுற் றுச் சு வ ருக்கு பதில் வேலி அமைக் கப் பட் டுள் ளது. அந்த வேலியை மர் ம ந பர் கள் சேத மாக் கி யுள் ள னர். அத னால் அவ் வ ழி யாக அடிக் கடி பள்ளி வளா கத் துக் குள் மர் ம ந பர் கள் புகுந்து பொருட் களை சேத மாக்கி வரு கின் ற னர். கடந்த 14ம் தேதி ஆசி ரி யர் கள், பள் ளியை திறக்க சென் ற போது 10க்கும் மேற் பட்ட பூட் டு களை திறக் காத அள வுக்கு சேத மாக் கி யி ருந் த னர். இத னால் அன் றைய தினம் பள் ளிக்கு விடு முறை அளிக் கப் பட் டது. இந் நி லை யில் சனி, ஞாயிறு விடு முறை முடிந்து நேற்று காலை வழக் கம் போல் ஆசி ரி யர் கள் பள் ளிக்கு வந் த னர். அப் போது பழைய பாணி யி லேயே மர் ம ந பர் கள், பூட் டுக் குள் பொருட் களை திணித்து பசையை கொண்டு அதற் குள் ஊற்றி வைத் தி ருந் த னர். இத னால் பள்ளி பூட்டை திறக்க முடி ய வில்லை. இது கு றித்து போலீ சா ருக் கும், கல் வித் து றைக் கும் ஆசி ரி யர் கள் தக வல் தெரி வித் த னர். முத் துப் பேட்டை இன்ஸ் பெக் டர் ராஜ் கு மார் சம் பவ இடத் துக்கு வந்து விசா ரணை நடத் தி னர். முத் துப் பேட்டை உதவி தொடக் கக் கல்வி அலு வ லர் ரகு ராம், கூடு தல் தொடக்க கல்வி அலு வ லர் சுப் பி ர ம ணி யன், கல் விக் குழு தலை வர் அப் துல் அஜீஸ், பேரூ ராட்சி துணைத் த லை வர் அப் துல் வகாப் மற் றும் பலர் பார் வை யிட் ட னர். பின் னர் தீயிட்டு பூட்டு திறக் கப் பட் டது. அரசு பள் ளிக் குள் புகுந்து மர் ம ந பர் கள் தொடர்ச் சி யாக சேத மாக்கி அட் டூ ழி யத் தில் ஈடு பட்டு வரு வது பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.
முத் துப் பேட்டை அருகே உள்ள அரசு பள் ளி யின் பூட்டை திறக்க முடி யா த தால் காத் தி ருக் கும் மாண வர் கள். அடுத்தபடம்: வகுப் ப றை யின் பூட்டு சேதப் ப டுத் தப் பட் டுள் ளது.


0 comment(s) to... “அரசு பள்ளியின் பூட்டுகளை சேதப்படுத்திய மர்மநபர்கள் தொடர்ந்து நடப்பதால் மாணவர்கள் அவதி”