அதிரையில் வழுதியம்மன் கோவிலில் பால்குடம் திருவிழா

Posted March 28, 2016 by Adiraivanavil in Labels:
  அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்ரை கிராமத்தில் அருள்மிகு வழுதியம்மன் கோவில் உள்ளன. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் பால்குடம் எடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இந்த வருடம் ஏரிப்புறக்கரை கிராமத்தில் உள்ள செல்வவினாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். இதனால் அம்மனுக்கு,அபிஷேகம், ஆராதனை நடைப்பெற்றன. இவ்விழாவினை தொடர்ந்து வாணவேடிக்கையும், கலை நிகழ்ச்சியும் நடந்தன. இதில் பக்தகோடிளும். ஆன்மீக வாதிகளும், கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.





0 comment(s) to... “அதிரையில் வழுதியம்மன் கோவிலில் பால்குடம் திருவிழா”