அதிரை அருகே 4,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Posted March 03, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம், மார்ச் 3:
மண மேல் கு டி யில் நடை பெ றும் உண் ணா வி ர தத் தில் பங் கேற் ப தற் காக தஞ்சை மாவட் டம் சேது பா வா சத் தி ரம் பகு தி யில் நாட் டுப் ப ட கு கள் மீன வர் கள் 4,000 பேர் நேற்று கட லுக்கு மீன் பிடிக் கச் செல் ல வில்லை.
தஞ்சை மாவட் டம் கொள் ளுக் காடு, புதுப் பட் டி னம், மல் லிப் பட் டி னம், பிள் ளை யார் தி டல், சேது பா வா சத் தி ரம், கழு மங் குடா, காரங் குடா, ராவுத் தன் வ யல், செந் த லை வ யல், செம் பி யன் மா தே விப் பட் டி னம் உட் பட 30க்கும் மேற் பட்ட மீனவ கிரா மங் க ளில் 3,000 பாய் மர படகு, பைபர் கிளாஸ் படகு, கட் டு ம ரங் கள் உள் ளன. இந் நி லை யில் காரைக் கால், நாகப் பட் டி னம் பகுதி விசைப் ப டகு மீன வர் கள் தஞ்சை, புதுக் கோட்டை, நாகப் பட் டி னம், தூத் துக் குடி, ராமேஸ் வ ரம் உட் பட 6க்கு மேற் பட்ட மாவட்ட கடற் ப கு தி யில் தங் கு க டல் மீன் பி டித் தொ ழில் செய்து வரு வ து டன் தடை செய் யப் பட்ட ரெட் டை மடி, சுருக் கு மடி போன்ற மடி க ளில் பயன் ப டுத்தி மீன் பி டித் தொழில் செய் வ தால் நாட் டுப் ப டகு மீன வர் க ளின் வலை கள் அனைத் தும் சேத ம டைந்து நாட் டுப் ப டகு மீன வர் க ளின் வாழ் வா தா ரம் பாதிக் கப் பட்டு வரு கி றது. இது வரை தஞ்சை மாவட் டத் தில் மட் டும் 70 லட் சம் ரூபாய் மதிப் புள்ள நாட் டுப் ப டகு மீன வர் க ளு டைய வலை கள் சேத ம டைந் துள் ளது. இத னைக் கண் டித்து புதுக் கோட்டை மாவட் டம் மண மேல் கு டி யில் நடை பெ றும் உண் ணா வி ர தத் தில் தஞ்சை மாவட்ட நாட் டுப் ப டகு மீன வர் கள் 500க்கும் மேற் பட் டோர் கலந்து கொண் டுள் ள னர். இத னால் இப் ப கு தி யில் 3,000 நாட் டுப் பட கு கள் மூலம் மீன் பி டித்து வரும் 4 ஆயி ரம் மீன வர் கள் நேற்று கட லுக்கு செல் ல வில்லை. அந் தந்த கிரா மங் க ளில் உள்ள மீன் பிடி துறை மு கங் க ளில் நாட் டுப் ப ட கு கள் பாது காப் பாக நிறுத்தி வைக் கப் பட் டுள் ளது.


0 comment(s) to... “அதிரை அருகே 4,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை”