கடைத்தெருவில் குப்பைகளை அள்ளாத ஊராட்சி நிர்வாகம். மக்கள் அதிர்ப்தி.
Posted March 30, 2016 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அடுத்த பெருகவாழ்ந்தான் பேருந்து நிலையம் மற்றும் கடைத்தெருவில் தேங்கும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் சார்பில் தினந்தோறும் அள்ளுவது கிடையாது. இதனால் சாலைகள் முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் தேங்கி அசுத்தமாக காட்சி அளிக்கிறது. இதன் மூலம் தொற்று நோய்களும் பரவ வாய்ப்புகள் உள்ளது. இது குறித்து
படம் செய்தி:மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை0 comment(s) to... “கடைத்தெருவில் குப்பைகளை அள்ளாத ஊராட்சி நிர்வாகம். மக்கள் அதிர்ப்தி.”

