அதிரையில் நாளை துர்காசெல்லியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிசேகம்
Posted March 17, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம் பட்டினம், மார்ச் 17:
அதிராம்பட்டினம் துர்கா செல்லியம்மன் கோயிலில் கும்பாபி ஷேகத்தையொட்டி யாக சாலை பூஜைகள் துவங்கியது. அதிராம் பட்டினத்தில் துர்கா செல்லியம்மன்
கோயில் உள்ளது. இக்கோயில் அதிவீ ராமபாண்டியன் மன்னரால் பூஜிக்கப் பட்ட கோயிலாகும் இக்கோயிலில் சிற்ப சாஸ்திர முறை படி விமானம், அர்த்த மண்டபம், மஹா மண்டபம், அமைக்கப்பெற்று துர்கா செல்லியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிசேகம் நாளை (18ம் தேதி) நடைபெற உள் ளது. இதையொட்டி கடந்த 14ம்தேதி கணபதி ஹோமம் நடைபெற் றது. தொடர்ந்து யாக சால பூஜைகள் துவங்கி நடை பெற்று வரு கி றது.
நேற்று மூன் றாம் கால யாக சாலை பூஜை கள் நடை பெற் றது. யாக சால பூஜை யில் பக் தர் கள் ஏரா ள மா னோர் கலந்து கொண் ட னர்.
கும்பாபிஷேக யாகசாலை பூஜை
0 comment(s) to... “அதிரையில் நாளை துர்காசெல்லியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிசேகம்”