அதிரையில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் தர்பூசணி வியாபாரம் ஜோர்
Posted March 03, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிரையில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் தர்பூசணி வியாபாரம் சூடுபிடித்துள்ளது சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது இதனையடுத்து பல மாவட்டங்களிலிருந்து
தர்பூசணிகாய் அதிராம்பட்டினம் பகுதியில் வியாபாரிகள் விற்பனையில் ஆர்வம் காட்டி வருகின்றனர் இது குறித்து தர்பூசணிவியாபாரி முருகேசன் கூறுகையில் நாங்கள் சொந்தமாக விவசாயம் செய்து தற்போது அதிராம்பட்டினம் பகுதியில் வியாபாரம் செய்துவருகிறோம் என்றார்0 comment(s) to... “அதிரையில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் தர்பூசணி வியாபாரம் ஜோர்”