அதிரை பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி பட்டமளிப்பு விழா

Posted March 04, 2016 by Adiraivanavil in Labels:
அதிரை,மார்ச்4:
அதிரை அடுத்த புதுக் கோட்டை உள் ளூர் பிரி லி யண்ட் சிபி எஸ்இ பள் ளி யில் 3ம் ஆண்டு விழா வும், நர் சரி குழந் தை க ளுக்கு பட் ட ம ளிப்பு விழா வும் நடந் தது.
பள்ளி தாளா ளர் சுப் பி ர ம ணி யன் தலைமை வகித் தார். மனோரா பாலி டெக் னிக் கல் லூரி தாளா ளர் நாடி முத்து, பொரு ளா ளர் ஜலீ லா மு கை தீன் முன் னிலை வகித் த னர். உதவி முதல் வர் ஸ்ரீதேவி வர வேற் றார். பள்ளி முதல் வர் ஈஸ் வ ரன் ஆண் ட றிக்கை வாசித் தார். சிறப்பு விருந் தி னர் க ளாக அதி ராம் பட் டி னம் காதர் முகை தீன் கல் லூரி முன் னாள் முதல் வர் முகம் மது அப் துல் கா தர், பட் டுக் கோட்டை டாக் டர் செல் லப் பன், வக் கீல் பிர கா சம், காதர் முகை தீன் கல் லூரி தமிழ் பேரா சி ரி யர் சையது அக ம து க பீர், புதுக் கோட்டை உள் ளூர் கணே சன் ஆகி யோர் கலந்து கொண்டு போட் டி க ளில் வெற்றி பெற்ற மாணவ, மாண வி க ளுக்கு சான் றி தழ் கள், கேட யங் களை வழங் கி னர்.
மாணவ, மாண வி க ளின் கலை நி கழ்ச் சி கள், பட் டி மன் றம், “ஒரு சொல் ஒரு வார்த் தை” நிகழ்ச் சி க ளும் நடந் தது. பிரி லி யண்ட் நர் சரி பள்ளி தலை மை யா சி ரியை பாலாம் பிகா, ஆசி ரி யை கள் கவிதா, யாஸ் மின், வேல் மு ரு கன் நிகழ்ச் சி களை தொகுத்து வழங் கி னர். ஏற் பா டு களை பள்ளி மேலா ளர் சுப் பை யன் செய் தி ருந் தார். பள் ளித் தலை மை யா சி ரியை சுமதி நன்றி கூறி னார்.


0 comment(s) to... “அதிரை பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி பட்டமளிப்பு விழா”