அதிராம்பட்டினம் அருகே விபத்து: 2 வாலிபர்கள் பலி
Posted April 13, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம், ஏப். 13-
.அதிராம்பட்டினம் அருகே உள்ள மேல ப ழஞ் சூர் என்ற கிரா மத்தை சேர்ந் த வர் ம ணி கண் டன்(32) வீட்டு உப யோக பொருட் களை வீடு க ளில் சப்ளை செய்து தவணை முறை யில் பணம் வசூ லிக் கும் தொழில் செய்து வந் தார்.
நேற்று மதி யம் இவர் பைக் கில் அணைக் காடு என்ற கிரா மத் திற்கு வந் தார். அப் போது பைக் சறுக் கி ய தில் இவர் கீழே விழுந்து தலை யில் பலத்த காய ம டைந் தார். உட ன டி யாக அவரை தஞ்சை மருத் துவ கல் லூரி மருத் து வ ம னை யில் சேர்த் த னர். அங்கு அவர் இறந் தார். பட் டுக் கோட்டை தாலுகா போலீ சார் விசா ரணை நடத் தி னர்.
இன் னொரு விபத்து:
பட் டுக் கோட்டை பெரு மாள் கோ யில் தெருவை சேர்ந் த வர் பழ னி வேல்(35) வீட் டி லேயே கயிறு தயா ரிக் கும் தொழில் செய்து வந் தார்.நேற்று இவர் கயிறு தயா ரிக் கும் பணி யில் ஈடு பட் டி ருந் த போது கட் டிங் மிஷ னில் உள்ள பிளேடு கழன்று தெறித் தது. அது பழ னி வே லின் மார் பில் தாக் கி யது.
இதில் படு கா ய ம டைந்த பழ னி வேலை பட் டுக் கோட்டை அரசு ஆஸ் பத் தி ரிக்கு கொண்டு சென் ற னர். வழி யில் அவர் இறந் தார். இது குறித்து பட் டுக் கோட்டை டவுன் போலீ சார் விசா ரணை நடத் தி னர்.
0 comment(s) to... “அதிராம்பட்டினம் அருகே விபத்து: 2 வாலிபர்கள் பலி”