பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் தேரோட்டம்
Posted April 08, 2016 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட் டுக் கோட்டை,ஏப்.8:
பட் டுக் கோட்டை நாடி யம் மன் கோயில் தேரோட் டத் தில் ஆயி ரக் க ணக் கான பக் தர் கள் பங் கேற்று தேரை வடம் பிடித்து இழுத் த னர்.
ஒருங் கி ணைந்த தஞ்சை மாவட் டத் தில் புகழ் பெற்று விளங் கும் பட் டுக் கோட்டை நாடி யம் மன் கோயில் பங் குனி பெருந் தி ரு விழா கடந்த மாதம் 22ம்தேதி தொடங்கி நடை பெற்று வரு கி றது. திரு விழா நாட் க ளில் நாடி யம் மன் காலை நேரங் க ளில் பல் லக் கி லும், இர வில் காம தேனு, அன் னம், பூத, சிம் மம், ஓலைச் சப் ப ரம், குதிரை ஆகிய வாக னங் க ளில் வீதி யுலா வந் தார். திரு வி ழாக் க ளில் முக் கிய நாளான திருத் தே ரோட் டம் நேற்று மாலை நடை பெற் றது. வாண வே டிக் கை கள் முழங்க பட் டுக் கோட்டை மற் றும் அத னைச் சுற் றி யுள்ள ஆயி ரக் க ணக் கான பக் தர் கள் தேரை வடம் பிடித்து இழுத் த னர். அப் போது பக் தர் கள் “தாயே நாடி யம் மா” என்று கோஷங் களை எழுப் பி னர். பக் தர் க ளின் கோஷம் விண்ணை அதிர வைத் தது. தேர டித் தெரு வி லி ருந்து தேர் புறப் பட்டு வட சே ரி ரோடு, பிள் ளை யார் கோ யில் தெரு வழி யாக பெரி ய தெ ரு வில் தேர் நிறுத் தப் பட் டது. இதில் ஆயி ரக் க ணக் கான பக் த கோடி பெரு மக் கள் கலந்து கொண்டு நாடி யம் ம னின் திருத் தேரை வடம் பிடித்து இழுத்து அம் மனை தரி ச னம் செய்து திரு வ ருளை பெற் றுச் சென் ற னர். நாடி யம் ம னின் திருத் தே ரோட் டம் இன் றும் நடை பெ று கி றது. தேர்த் தி ரு விழா பாது காப்பு ஏற் பா டு களை பட் டுக் கோட்டை டிஎஸ்பி அர விந்த் மே னன் உத் த ர வின் பே ரில் இன்ஸ் பெக் டர் சிங் கா ர வேலு தலை மை யில் போலீ சார் செய் தி ருந் த னர்.
0 comment(s) to... “பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் தேரோட்டம்”