அதிரை பகுதியில் மீன்பிடி தடை காலம் துவக்கம் 10,000 பேர் வேலையிழப்பு

Posted April 15, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் ஏப். 15:
விசைப் ப ட குக்கு மீன் பிடி தடை காலம் நேற்று முதல் துவங் கி ய தால் 10,000 பேர் வேலை யி ழந் துள் ள னர்.
மீன் இனப் பெ ருக்க காலம் என் ப தால் கட லில் மீன் பிடிக்க விசைப் ப ட குக்கு மட் டும் அரசு இன்று (15ம் தேதி) முதல் மே 29ம் தேதி வரை 45 நாட் க ளுக்கு தடை விதித் துள் ளது. இத னால் தஞ்சை மாவட் டம் சேது பா வா சத் தி ரம், மல் லிப் பட் டி ணம், கள் ளி வ யல் தோட் டம் பகு தி க ளில் உள்ள 201 விசைப் ப ட கு கள், துறை மு கங் க ளில் நிறுத்தி வைக் கப் பட் டுள் ளது. இத னால் 10,000 பேருக் கு மேல் வேலை இழந் துள் ள னர். இது கு றித்து தஞ்சை மாவட்ட விசைப் ப டகு மீனவ சங்க தலை வர் ராஜ மா ணிக் கம் கூறு கை யில், இந்த தடை விதி காலத் தால் விசைப் ப ட கில் மீன் பிடிக் கும் மீன வர் கள் 1,500 பேர், மீன் பிடி தொழில் சார்ந்த மீன் வியா பாரி, கரு வாடு வியா பாரி, வெளி நா டு க ளுக்கு ஏற் று மதி செய் யக் கூ டிய முத லீட் டா ளர் கள், துறை மு கங் க ளில் கடை வைத்து நடத் து ப வர் கள் என 10,000 ேபருக்கு மேல் வேலை யி ழக் கும் சூழ் நிலை ஏற் பட் டுள் ளது. 45 நாள் தடை காலத் துக்கு மீன வர் க ளுக்கு ரூ.2,000 உத வித் தொகை வழங் கப் ப டு கி றது. ஒரு மீன வர் குடும் பத் துக்கு ஒரு நாளைக்கு சரா ச ரி யாக ரூ.500 தேவைப் ப டு கி றது. எனவே மீனவ குடும் பம் ஒவ் வொன் றுக் கும் 100 கிலோ அரிசி ரூ.10,000 உத வித் தொ கையை அரசு வழங்க வேண் டும். மேலும் 45 நாள் மீன் பிடி தொழி லுக்கு செல் லா மல் பட கு கள் நிறுத் தப் ப டு வ தால் மீண் டும் தொழி லுக்கு செல்ல படகு ஒன் றுக்கு மரா மத்து செலவு ரூ.50,000 முதல் ரூ.1 லட் சம் ஆகி றது. இதை அரசே ஏற்று கொள்ள வேண் டும் என் றார்.



0 comment(s) to... “அதிரை பகுதியில் மீன்பிடி தடை காலம் துவக்கம் 10,000 பேர் வேலையிழப்பு”