திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் செங்காங்காட்டை சேர்ந்தவர் லோகநாதன் இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினார். அவர் திருச்சி விமான நிலையத்துக்கு வருவதை அறிந்த அவரது குடும்பத்தினர்

முத்துப்பேட்டை மார்ச் - 30
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே அது மிகப்பெரிய பரபரபளவுக் கொண்ட காடாகும். இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆற்றின் வழியே இருபுறமும் அடர்ந்து படர்ந்து கிடக்கும்

 முத்துப்பேட்டை அடுத்த பெருகவாழ்ந்தான் பேருந்து நிலையம் மற்றும் கடைத்தெருவில் தேங்கும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் சார்பில் தினந்தோறும் அள்ளுவது கிடையாது. இதனால் சாலைகள் முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் தேங்கி அசுத்தமாக காட்சி அளிக்கிறது. இதன் மூலம் தொற்று நோய்களும் பரவ வாய்ப்புகள் உள்ளது. இது குறித்து


 அதிராம்பட்டினம் நசுவினி ஆற்றங்கரை அருகில் உள்ள கருங்குளத்தைச் சேர்ந்தவர் உதயகுமார் இவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது இந்த நிலத்தில் ஓரம் கரையான் புற்று ஒன்று சில நாட்களுக்கு முன் உருவானது இந்த புற்று பார்பதற்க்கு விநாயகர் வடிவில் காணப்பட்டது

என் கணவருடைய தவறை என்னால் மன்னிக்கவோ, மறக்கவோ முடியவில்லை. நான் என்ன செய்வது?

என் கணவருடைய தவறை என்னால் மன்னிக்கவோ, மறக்கவோ முடியவில்லை. நான் என்ன செய்வது?
அன்புள்ள அம்மாவிற்கு —
என் வயது, 30; என் கணவர் வயது, 39. சிறு தொழிலதிபர்; திருமணமாகி, 12 ஆண்டுகளாகின்றன. இரு

சிவப்பு நிறப் பழங்களை தொடர்ச்சியாக மாற்றி மாற்றி உண்டு வந்தால் . . .

சிவப்பு நிறப் பழங்களை தொடர்ச்சியாக மாற்றி மாற்றி உண்டு வந்தால் . . .

  அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்ரை கிராமத்தில் அருள்மிகு வழுதியம்மன் கோவில் உள்ளன. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் பால்குடம் எடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இந்த வருடம் ஏரிப்புறக்கரை கிராமத்தில் உள்ள செல்வவினாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். இதனால் அம்மனுக்கு,அபிஷேகம், ஆராதனை நடைப்பெற்றன. இவ்விழாவினை தொடர்ந்து வாணவேடிக்கையும், கலை நிகழ்ச்சியும் நடந்தன. இதில் பக்தகோடிளும். ஆன்மீக வாதிகளும், கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு கிட்டாத‌ தம்பதிகளுக்கு ஏற்றதொரு பழம்!

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு கிட்டாத‌


அதிராம்பட்டினத்தில் இண்டேன் எரிவாயு கம்பெனி உள்ளன. இக்கம்பெனியை தஞ்சாவூரை சேர்ந்த சென்னியப்பன் மகன் பாலசுப்பிரமணியன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் கம்பெனியில் இருந்து சிலிண்டர்களை வெளியூர்களுக்கு டெம்போ மூலம் சப்ளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் (26ந்தேதி)

பட் டுக் கோட்டை,மார்ச் 26-
பட் டுக் கோட்டை நாடி யம் மன் கோ யில் பங் குனி பெருந் தி ரு விழா கடந்த 22ம் தேதி தொடங் கி யது. அன்று முதல் வரும் 29ம் தேதி வரை நாடி யம் மன் மூலஸ் தா னத் தில் எழுந் த ருளி இருப் பார்.30ம் தேதி காலை பல் லக் கி லும், இரவு வெள்ளி காம தேனு வாக னத் தில் வீதி யு லா வும், 31ம் தேதி காலை பல் லக் கி லும், இரவு கஜ ரோ க னக் காட் சி யி லும் வீதி யு லா வும், 1ம் தேதி காலை கஜ லெட் சுமி தரி ச ன மும், இரவு அன் ன வா க னத் தில் வீதி யு லா வும், 2ம் தேதி காலை மகா லிங்க பூஜை தரி ச ன மும், இரவு பூத வாக னத் தில் வீதி யு லா வும் நடக் கி றது.



அழையா விருந்தாளிகளை விரட்டுவது அல்ல‍து வரவிடாமல் தடுப்ப‍து எப்ப‍டி? – இது குடும்பத் தலைவிகளுக்கானது
எல்லா வீடுகளிலும் அழையா விருந்தாளிகளான சிலர் வந்து நம்மை

உங்க காதலன்/ கணவன், உங்க கண்களுக்கு மட்டுமே அழகாக தெரிய சில ஆரோக்கிய குறிப்புகள்

உங்க காதலன்/ கணவன், உங்க கண்களுக்கு மட்டுமே அழகாக தெரிய சில ஆரோக்கிய குறிப்புகள்
ஆண்கள் ஆயிரம் பேர் இருந்தாலும் அந்த ஆண்களை நேசிக்கும் உண்

முத் துப் பேட்டை, மார்ச் 22:
முத் துப் பேட்டை அருகே அரசு பள் ளி யின் பூட் டு களை மர் ம ந பர் கள் சேதப் ப டுத் தி ய தால் ஆசி ரி யர் கள், மாண வர் கள் அவ தி ய டைந் த னர்.
முத் துப் பேட்டை ஆசாத் ந கர் புதிய பேருந்து நிலை யம் பின் பு றம் அரசு ஊராட்சி ஒன் றிய துவக் கப் பள்ளி உள் ளது. இங்கு

 பேராவூரணியை அடுத்த வீரியங்கோட்டை- உடையநாட்டில் அமிர்தசாமி கல்வி அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் ராஜராஜன் நர்சரி-பிரைமரி பள்ளி 20 ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா சனிக்கிழமை அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளுர் கிராமத்தில் வசிப்பவர் பி.சுப்பிரமணியன் இவர் பட்டுக்கோட்டை அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். இவரது மகன் ஸ்ரீகாந்த்க்கும், மதுக்கூர் வடக்கு கிராமத்தில் வசிப்பவர் மு.பாலு இவரது மகள் ஷீலாவுக்கும் இன்று (20ந் தேதி) காலை 11.30 மணியளவில்,பட்டுக்கோட்டை அய்யா திருமண மண்டபத்தில் திருமணம் நடைப்பெற்றன.

  அதிராம்பட்டினத்தில் அருள்மிகு துர்க்கா செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைப்பெற்றன. கடந்த 14ந் தேதி பங்குனி

அதிராம் பட்டினம், மார்ச் 17:
அதிராம்பட்டினம் துர்கா செல்லியம்மன் கோயிலில் கும்பாபி ஷேகத்தையொட்டி யாக சாலை பூஜைகள் துவங்கியது. அதிராம் பட்டினத்தில் துர்கா செல்லியம்மன்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள திருச்சிற்றம்பலத்தில் தேர்தல் கமிஷன் பறக்கும் படை அலுவலர்கள் நடத்திய திடீர் சோதனையில் ரூபாய் 37 இலட்சத்து ஐம்பதாயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதிராம்பட்டினம்அருகே உள்ள சம்பைபட்டினம் மறவன்வயல் பகுதியை சேர்ந்தவர்கள் ஆறுபேர், ஜபருல்லாஹ் மற்றும் தம்பி மரைக்காயர் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு மாட்டு வண்டிகளில் ஞாயிற்று கிழமை அதிகாலை நான்கு மணிக்கு வைக்கோல் ஏற்றுவதற்காக சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள வெளிமடம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.



பட்டுக்கோட்டை அருகே பூக்கடைக்குள் லாரி புகுந்து ஏற்பட்ட விபத்தில் லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார்.கரூரில் இருந்து ஜல்லிக் கற்கள் ஏற்றிக் கொண்டு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு நேற்றுமுன்தினம் இரவு 2 மணிக்கு

அதிராம்பட்டினத்தில்  வெட்காளியம்மன் கபாடி குழூவினர் நடத்தும் அய்யா A.V. ராஜேந்திரன் அவர்கள் நினைவாக 3-ம் ஆண்டு மாபெரும் கபாடி போட்டி நடைபெறவுள்ளது

அதிராம்பட்டின் வீரமாகாளியம்மன் கோவில் மாக சிவராத்திரி உற்சவ திருவிழா நடைபெற்றது வருகிறது சென்ற 3ந் தேதி கணபதி ஒமத்துடன் விழா துவங்கி அதில் இருந்து தினந்தோறும் மன்டகப்படி நடைப்பெற்று

பேராவூரணி மார்ச்-4;
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள வீரியன்கோட்டை-உடையநாடு ராஜராஜன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் விதமாக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.


சுடுநீரில் இனிப்பு கமலா பழத்தை போட்டு தேன் கலந்து சாப்பிட்டுவர. . .
வெந்நீர் 1 டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இனிப்பு கமலா பழத்தின் சுளைகளை போடுங்கள். அதன்பிறகு அதில்

அதிரை,மார்ச்4:
அதிரை அடுத்த புதுக் கோட்டை உள் ளூர் பிரி லி யண்ட் சிபி எஸ்இ பள் ளி யில் 3ம் ஆண்டு விழா வும், நர் சரி குழந் தை க ளுக்கு பட் ட ம ளிப்பு விழா வும் நடந் தது.

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் 24 கடைகள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டன. இந்த கடைகளை பல வருடங்களாக ஏலம் விடாமல் இருந்து வந்தன.அதன்பிறகு கடைகள் ஏலம் விடப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டன. இந்நிலையில் நேற்று (3ந் தேதி)  காலை 11மணிக்கு செல்லியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் ஏலம் விடப்பட்டன.

பேராவூரணி பீட்டா ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாணவர்களிடத்தில் விளையாட்டில் ஆர்வம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முகமாக 14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான கையுந்துப்பந்து லீக் போட்டிகள்

 அதிரையில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் தர்பூசணி வியாபாரம் சூடுபிடித்துள்ளது சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது இதனையடுத்து பல மாவட்டங்களிலிருந்து

பட் டுக் கோட்டை, மார்ச் 3:
பட் டுக் கோட்டை பான் செக் கர்ஸ் பப் ளிக் பள் ளி யில் முத லா மாண்டு விளை யாட்டு விழா நடந் தது.

அதிராம்பட்டினம், மார்ச் 3:
மண மேல் கு டி யில் நடை பெ றும் உண் ணா வி ர தத் தில் பங் கேற் ப தற் காக தஞ்சை மாவட் டம் சேது பா வா சத் தி ரம் பகு தி யில் நாட் டுப் ப ட கு கள் மீன வர் கள் 4,000 பேர் நேற்று கட லுக்கு மீன் பிடிக் கச் செல் ல வில்லை.

 முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு கருமாரியம்மன் கோவில் தெருவில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக வருவது கிடையாது. சமீப காலமாக 8 நாட்களுக்கு ஒரு முறை ஒருவரது வீட்டிற்கு 2 குடம் மட்டுமே தண்ணீர் வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலரிடமும் குடிநீர் பராமரிப்பு பணியாளரிடமும் பலமுறை புகார் தெரிவித்து வந்தனர்


இளம்பெண்களே! உங்க அழகுக்கு அழகு சேர்க்க, தினமும் நீங்கள் பின்பற்ற‍வேண்டிய வழிமுறைகள்
இளம் வயதில் முகத்தில் சுருக்கம் வருவதை தடுக்கும் வழிகள்    


கருச்சிதைவுக்கு காரணமாகிறதா உருளைக்கிழங்கு! – அதிர வைக்கும் அலசல்!
உருளைக்கிழங்கில் நம் உடலுக்கு தேவையான சத்துகள் அதிகம்  இருந் தாலும்


சீனாவில் 2,000 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட உடலுடன் பச்சை மாணிக்கக் கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பேராவூரணி மார்ச்-2;
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் பெரியதெற்குக்காடு  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்  செ.ராமநாதனுக்கு  தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அன்னை காந்திமதி கலை மன்றத்தின் சார்பாக டாக்டர் A.P.J.அப்துல் கலாம் விருதினை அண்மையில் சென்னையில் நடைபெற்ற

அதிராம்பட்டினத்தில் மிலாரிக்காடு பகுதியில் உள்ள பம்ப் மோட்டார் மூலம் குடிநீரை பெற்று மேலத்தெரு நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து இந்த பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படும் .இந்நிலையில்

ந‌மது மூச்சு காற்றில் இவ்வ‍ளவு விஷயங்களா? ஆச்சரியத் தகவல்

ந‌மது மூச்சு காற்றில் இவ்வ‍ளவு விஷயங்களா? ஆச்சரியத் தகவல்
நாம் உயிர்வாழ அத்தியாவசிய‌ தேவையாக கருதப்படும் காற்று, இதற்கு பிறகு உணவும் உடை உறைவிடமும். அந்த காற்றை


மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, நேற்று 2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின்
பட்ஜெட்டை (வரவு-செலவு திட்டம்)   பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, பேசியதாவது “இந்தியப் பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது. இந்தியப் பொருளாதாரம் 2015-16-ல் 7.6% உயர்ந்துள்ளது. உலகளவில் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையிலும்கூட இந்தியப் பொருளாதா ரம் வளர்ச்சியடைந்துள்ளது. சிரமங்களையும், சவால்களையும் வாய்ப்பு களாக மாற்றியுள்ளோம்.



அதிராம்பட்டினம்  பேரூராட்சிக்கு உட்பட்ட  மேலத்தெரு நடுத்தெரு நடுத்தெரு மேல்புரம் ஆகிய பகுதிகளுக்கு கடந்த 3 வாரங்களாக குடிநீர் சரியாக வரததால் இந்த பகுதியினர் சம்பந்தப்பட்டவர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். இதனையடுத்து புகாரின் பேரின் பம்பில் பழுது ஏற்பட்டுவுள்ளது, இன்னும் சில தினங்களில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் பொதுமக்களுக்கு

பொதிகை தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியில் பேச உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு

பொதிகை தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியில் பேச உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு
பொதிகை தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியில்
பங்கேற்று பேச உங்களுக்கோர் அரிய வாய்ப்பு.
பல தனியார் தொலைக்காட்சிகளின் கடும்போட்டிகளுக்கு இடையேபொதிகை தொலைக்காட்சி அமைதியாக தனது பாதையில்சென்று கொண்டிருக்கிறது. பொதிகை தொலைக்காட்சி என்றால் என்றுமே மக்க‍ளிடம் ஒரு தனி ஈர்ப்பு உண்டு.  
பொதிகை தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது இந்நிகழ்ச்சியில் நீங்களும் பங்கேற்று கொடுக்க‍ ப்ப‌ட்டிருக்கும் தலைப்புக்களில் ஒன்றினை