அதிரையில் நள்ளிரவில் பலத்த மழை- மழை நீர் கடைகளில் புகுந்தது படங்கள் இணைப்பு

Posted May 07, 2015 by Adiraivanavil in Labels:
  அதிரையில் இன்று நள்ளிரவில் பெய்த கனமழையால் தாழ்வாக காணப்படும் பேரூந்து நிலையப்பகுதி கடைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த வர்த்தகர்கள் கடைகளில் சூழ்ந்துள்ள  மழை நீரை மோட்டார்மூலம்
அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் வடிகால் வசதியை ஏற்படுத்த ஜேசிபி வாகனத்தைக் கொண்டு கடைகளின் முகப்பு பகுதியில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.







0 comment(s) to... “அதிரையில் நள்ளிரவில் பலத்த மழை- மழை நீர் கடைகளில் புகுந்தது படங்கள் இணைப்பு”