அதிரை அடுத்து பைக் மீது கார் மோதல் கை,கால் துண் டாகி வாலிபர் பலி

Posted May 10, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினத்தை அடுத்து உள்ள மரக் கா வ லசை கிரா மத்தை சேர்ந் த வர் கலந் தர் சேக் காதி.இவ ரது மகன் முக மது இஸ் தாக் (27). மளிகை கடை
நடத்தி வந் தார். இவர் நேற்று காலை பைக் கில் கிழக்கு கடற் கரை சாலை யில் சேது பா வா சத் தி ரம் நோக்கி சென்று கொண் டி ருந் தார். அப் போது எதிரே தரங் கம் பா டி யி லி ருந்து பொன் பேத் திக்கு வந்து கொண் டி ருந்த காரின் முன் பக்க டயர் வெடித் தது. இத னால் கட்டுப் பாட்டை இழந்த கார் ரோட்டின் சென் டர் மீடி யனை தாண்டி சாலை யின் மறு பு றம் சென்று முக மது இஸ் தாக் சென்ற பைக் மீது மோதி யது. இதில் முக மது இஸ் தாக் வலது காலும், கையும் துண் டாகி பலத்த காய ம டைந் தார். ரத்த வெள் ளத் தில் உயி ருக்கு போரா டிய அவரை அக் கம் பக் கத் தில் இருந் த வர் கள் மீட்டு தஞ்சை அரசு மருத் து வ ம னைக்கு அனுப்பி வைத் த னர்.பின் னர் தனி யார் மருத் து வ ம னை யில் சேர்்க் கப் பட்ட அவர் சிகிச்சை பல னின்றி நேற்று மதி யம் பரி தா ப மாக உயி ரி ழந் தார். மோதிய காரில் வந் த வர் கள் தப்பி ஓடி விட்ட னர். இது பற்றி சேது பா வா சத் தி ரம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரித்து வரு கின் ற னர்.


0 comment(s) to... “அதிரை அடுத்து பைக் மீது கார் மோதல் கை,கால் துண் டாகி வாலிபர் பலி”