
அதிராம்பட்டினம் அடுத்து உள்ள மருங்கப் பள்ளம் சாந்தாம் பேட்டையை சேர்ந் த வர் செந் தில் கு மார் (44) விவ சா யி யான இவ ருக்கு சத் தி ய பாமா (40) என்ற மனை வி யும் ஆண், பெண் என 2 குழந் தை கள்
உள் ள னர். செந் தில் கு மா ருக்கு குடி ப ழக் கம் இருந் தது. இதை அவ ரது மனைவி சத் தி ய பாமா மற் றும் குடும் பத் தில் உள் ள வர் கள் கண் டித் துள் ள னர். இத னால் மன மு டைந்த செந் தில் கு மார் கடந்த 9ம் தேதி தென்னை மரத் துக்கு பயன் ப டுத் தக் கூ டிய பூச் சி ம ருந்தை குடித் தார். இரவு 11 மணி ய ள வில் வாந்தி எடுப் பதை கண்டு அவரை சிகிச் சைக் காக தஞ்சை மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னை யில் சேர்த் த னர். அங்கு சிகிச்சை பல னின்றி நேற்று முன் தி னம் இரவு இறந் தார். இது கு றித்து சேது பா வா சத் தி ரம் போலீ சார் வழக் குப் ப திந்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர்