அதிரை அருகே ஊராட்சி தலைவர் வீட்டில் 7பவுன் நகை திருட்டு

Posted May 07, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் அடுத்து உள்ள கழ னி வா ச லில் ஊராட்சி தலை வ ராக இருப் ப வர் முரு கன். இவர் சில தினங் களுக்கு முன் தனது
வீட்டை பூட்டி விட்டு வியா பா ரம் தொடர் பாக சென் னைக்கு சென் றி ருந் தார்.
கடந்த 3ம்தே தி இ ரவு திரு டர் கள் முரு கன் வீட்டின் பின் பக்க கத வு களை உடைத்து உள்ளே புகுந் த னர். இது கு றித்து அரு கில் வசிப் ப வர் கள் முரு க னுக்கு தக வல் கொடுத் த னர். நேற் று முன் தி னம் ஊருக்கு வந்த முரு கன் வீட்டில் சென்று பார்த் த போது, அல மா ரி யில் வைக் கப் பட்டி ருந்த ஏழரை பவுன் நகை களை மர்ம நபர் கள் திரு டிச் சென் றது தெரிந் தது. நகை களின் மதிப்பு ரூ. 2 லட் சம். இது கு றித்து முரு கன் கொடுத்த புகா ரின் பே ரில் பேரா வூ ரணி இன்ஸ் பெக் டர் அன் ப ழ கன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


0 comment(s) to... “அதிரை அருகே ஊராட்சி தலைவர் வீட்டில் 7பவுன் நகை திருட்டு”