அதிரை கடற்பகுதியில் 2ம் நாளாக படகுகள் ஆய்வு--குறைகளை சாிசெய்ய உத்தரவு
Posted May 22, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தஞ்சை, நாகை, புதுகை மாவட்டங் கள் உள் பட தமி ழ கம் முழு வ தும் உள்ள கட லோர மாவட்டங் களில் இன்று 2ம் நாளாக பட கு களை
ஆய்வு செய் யும் பணி நடந் தது. குறை களை கண் ட றிந்து அவற்றை சாிசெய் யும் படி அதி காா ி கள் உத் த ர விட்ட னர்.
ஆய்வு செய் யும் பணி நடந் தது. குறை களை கண் ட றிந்து அவற்றை சாிசெய் யும் படி அதி காா ி கள் உத் த ர விட்ட னர்.
மீன் களின் இன வி ருத் திக் காக ஆண் டு தோ றும் வங்க கடல் பகு தி யில் ஏப் ரல் 15ம்தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 நாட் களுக்கு விசைப் ப டகு மீன வர் கள் கட லுக் கு மீன் பி டிக்க செல்ல தடை விதிக் கப் ப டு கி றது. நடப் பாண் டும் இந்த தடை அம லில் உள் ளது.
இந்த தடை காலத்தை பயன் ப டுத்தி மீன வர் கள் தங் கள் பட கு கள், மற் றும் மீன் பிடி உப க ர ணங் களை புதுப் பித் தல், மற் றும் சீர மைத் தல் பணி யில் ஈடு பட்டுள் ள னர்.
விசைப் ப ட கு களை விமா னத் தில் இருந் தும், தொலை தூ ரத் தில் இருந் தும் கண் கா ணிக்க வச தி யாக விசைப் ப ட கு களில் ஒளி ரும் வண் ணம் தீட்டப் ப டும். இப் ப ணி யை யும் இப் போது செய்து வரு கி றார் கள்.
அதா வது, விசைப் ப ட கின் அடி பா கத் தில் வெளீர் ஆரஞ்சு வண் ணம், அதைச் சுற்றி கருப்பு கோடு, விசைப் ப ட கின் மேல் ப கு தி யில் பச்சை வண் ணம், கருப்பு பட்டை அடிக்க வேண் டும். கேபின் முழுக்க பச்சை வண் ணம், அதைச் சுற் றி லும் கருப்பு வண் ணத் தில் பட்டை அடிக்க வேண் டும். அதன் இடை யில் பதிவு எண்ணை எழுதி கருப்பு வண் ணத் தில் பட்டை தீட்ட வேண் டும்.
கேபி னின் மேல் ப கு தி யில் பதிவு எண்ணை ஏதா வது ஒரு வண் ணத் தில் ஒளி ரும் வகை யில் எழுத வேண் டும். அதை சுற்றி கருப்பு வண் ணத் தில் பட்டை தீட்ட வேண் டும். இதை வரு கிற 29ம் தேதிக் குள் செய்ய வேண் டும். இல்லை என் றால் டீசல் மானி யம் உள் ளிட்ட சலு கை கள் ரத்து செய் யப் ப டும் என்று மீன் வ ளத் துறை சார் பில் எச் ச ரிக்கை விடுக் கப் பட்டுள் ளது.
இதற் கி டையே விசைப் ப ட கு களை ஆய்வு செய் யும் பணி நேற்று தஞ்சை, நாகை, புதுகை உள் ளிட்ட 13 மாவட்டங் களி லும் நேற்று துவங் கி யது. இதற் கா க மீன் வ ளத் துறை அதி காா ி கள் தலை மை யில் 100 குழுக் கள் அமைக் கப் பட்டு உள் ளது.
இவா் கள் விசைப் ப ட கு களில் அரசு அறி வித் தள் ள படி வண் ணம் தீட்டப் பட்டுள் ள தா? விசைப் ப ட கின் உரி மத் தில் உள்ள என் ஜின் தான் பொருத் தப் பட்டு உள் ள தா? என் ஜின் மாற் றப் பட்டுள் ள தா? அர சால் தடை செய் யப் பட்டுள்ள என் ஜின் பொருத் தப் பட்டுள் ளதா, லைப் ஜாக் கெட், படகு உரி மம், ஜி.பி.எஸ். கரு வி கள் உள் ள னவா என ஆய்வு மேற் கொண் ட னர்நாகை மாவட்டத் தில் அரசு அனு மதி பெற்ற 1205 விசைப் ப ட கு கள் உள் ளன. இந்த விசைப் ப ட கு களை ஒரு குழு விற்கு 3 பேர் வீதம் 25 குழுக் கள் நேற்று நாகை, ஆறு காட்டுத் துறை, தரங் கம் பாடி, பழை யாறு ஆகிய இடங் களில் ஆய்வு செய் த னர். நாகை துறை மு கத் தில் கலெக் டர் பழ னிச் சாமி ஆய்வு செய் தார்.
அவ ரு டன் மாவட்ட மீன் வ ளத் துறை இணை இயக் கு னர் சுப் பு ராஜ் மற் றும் அதி கா ரி கள் உட னி ருந் த னர்.தஞ்சை மாவட்டம் சேது பா வா சத் தி ரம், மல் லிப் பட்டி னம், கள் ளி வ யல் தோட்டம் ஆகிய பகு தி களில் சுமார் 300 விசைப் ப ட கு கள் உள் ளன. மாவட்டங் கள் தோறும் விசைப் ப ட கு களை ஆய்வு செய்ய அரசு உத் த ர விட்டுள் ளது. இதன் படி நேற்று சேது பா வா சத் தி ரம் மீன் பி டித் துறை மு கத் தில் நாகை வடக்கு, சீர் காழி மீன் வ ளத் துறை உதவி இயக் கு நர் கணே சன் நேரு தலை மை யில் 6 பேர் கொண்ட குழு விசைப் ப ட கு களில் ஆய்வு மேற் கொண் ட னர்.
அப் போது பதிவு செய் யப் பட்ட போது கொடுக் கப் பட்ட பட கின் அளவு நீள அக லங் கள் சரி யாக உள் ளதா என அள வீடு செய் தும் மாவட்ட வா ரி யாக தஞ்சை மாவட்ட பதிவு குறி யீடு எண் டி.என்07 மற் றும் பட கின் பதிவு எண் சரி யாக உள் ளதா என வும் படகு உரி மை யா ள ரின் பெயர் பதிவு புத் த கத் தின் படி உள் ளதா என வும் ஆய் வு கள் மேற் கொள் ளப் பட்டது.இன்று 2ம் நாளாக அனைத்து இடங் களி லும் ஆய்வு நடந் தது. தஞ்சை மாவட்டம் மல் லிப் பட்டி னம் துறை மு கத் தில் நாளை ஆய் வுப் பணி நடக் கி றது.ராமேஸ் வ ரத் தில் 4 இணை இயக் கு னர் கள் தலை மை யில் 23 குழு வி னர் அங் குள் ள 7 50 பட கு க ளை யும் ஆய்வு செய் யும் பணியை நேற்று துவங் கி னர். இன்று 2ம் நாளாக அங்கு ஆய்வு நடக் கி றது.புதுக் கோட்டை மாவட்டம் ஜெக தா பட்டி னத் தில் திருச்சி மீன் வ ளத் துறை உதவி இயக் கு னர் உமா சுகு மார் தலை மை யி லான குழு வி னர் ஆய்வு நடத் தி னர்.சில குறை பா டு களை கண் ட றிந்த அதி காா ி கள் அவற்றை இன் னும் ஒரு வாரத் தில் சாி செய்து மீண் டும் ஆய் வுக்கு கொண்டு வர வேண் டும் என உத் த ர விட்ட னர்.கோட்டைப் பட்டி னத் தில் 12 போ் கொண்ட குழு வி னர் ஆய்வு நடத் தி னர்.இன்று ஆய் வுப் பணி 2ம் நாளாக நடக் கி றது.
0 comment(s) to... “அதிரை கடற்பகுதியில் 2ம் நாளாக படகுகள் ஆய்வு--குறைகளை சாிசெய்ய உத்தரவு”