அதிரை கடற்பகுதியில் பலத்த சூறைக்காற்று நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Posted August 31, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் ஒரு வார காலமாக கடலில் பலத்த சூறைகாற்று வீசி வருகிறது இதனால் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர் இதனால் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கீழத்தோட்டம் புதுப்பட்டினம்
மனோராசின்னமனை மற்றும் அண்ணாநகர்முதல்தெரு வரையிலான பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை0 comment(s) to... “அதிரை கடற்பகுதியில் பலத்த சூறைக்காற்று நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை”