அதிராம்பட்டினம் அருகேஏற்பட்ட வாகன விபத்தில் மூதாட்டி பரிதாப பலி !
Posted August 14, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் அருகேஉள்ள மஞ்சவயல் கிராமத்தை சேர்ந்தவர் பட்டு [ வயது 60 ] இன்று காலை மறவக்காட்டிலிருந்து பட்டுக்கோட்டையை நோக்கி அரசு பேருந்து பயணமானது. பேருந்து மஞ்சவயல் கிராமத்தில் வந்தடையும் போது
பட்டுக்கோட்டை செல்வதற்காக மூதாட்டி பேருந்தில் ஏறும் போது படிக்கட்டிலிருந்து தவறி கீழே விழுந்து பலியாயினர்.
பட்டுக்கோட்டை செல்வதற்காக மூதாட்டி பேருந்தில் ஏறும் போது படிக்கட்டிலிருந்து தவறி கீழே விழுந்து பலியாயினர்.
இறந்த உடல் பிரத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து அதிரை போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்காக அரசு பேருந்து அதிரை காவல் நிலையம் முன்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
0 comment(s) to... “அதிராம்பட்டினம் அருகேஏற்பட்ட வாகன விபத்தில் மூதாட்டி பரிதாப பலி !”