பட்டுக்கோட்டையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted August 27, 2014 by Adiraivanavil in Labels:

பட்டுக்கோட்டை மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆக. 28) காலை 10.30 மணிக்கு மாதாந்திர மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

 இக்கூட்டத்தில் பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம்,
பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்கள் பகுதி மின் சம்பந்தப்பட்ட குறைகளை எடுத்துக் கூறி தீர்வு காணலாம். இத்தகவலை பட்டுக்கோட்டை மின் வாரிய கோட்டச் செயற்பொறியாளர் மு. சின்னையன் தெரிவித்துள்ளார்..நன்றிthinamani


0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்”