அதிராம்பட்டினம் கடற்பகுதியில் பஞ்சத்தில் பசியைதீர்த்தமருத்துவகுணம் கொண்டஉமுரிகிரை

Posted August 05, 2014 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மருத்துவகுணம்
கொண்டஉமுரிகீரைஅதிகளவுவளர்கிறதுதஞ்சைமாவட்டம் அதிராம்பட்டினம் மறவக்காடு ஏரிப்புறக்கரைகீழத்தோட்டம் வெளிவயல் ஆகியகடற்கரைஒட்டியசதுப்புநிலப்பகுதியில் உவர் நீரில் வளரக்கூடியமருத்துவகுணம் கொண்ட மூலிகைகீரையாகும் இது அதிராம்பட்டினம் கொள்ளுக்காடுஆண்டிவயல் இதைபோன்றஅடுத்தஅடுத்தகிராமங்களிலும் உள்ளமீனவர்களும் விவசாயிகளும் இந்தஉமுரிகீரையைபறித்துஉணவில் சேர்த்துக்கொள்கின்றனர் உமுரிகீரைசர்க்கரைவியாதியைகுணப்படுத்தும்       என்றுசித்தவைத்தியர்கள் கூறுகின்றனர் இந்தஉமுரிகீரையைபறித்துசெல்வதற்காகவேபல்வேறு இடங்களில் இருந்துசித்தமருத்துவர்கள் இங்குவருகின்றனர் கடந்த 60 வருடங்களுக்குமுன் அதிராம்பட்டினம் பகுதிகளில் கடும் பஞ்சம் ஏற்பட்டபோதுஅந்தநேரத்தில் இந்தஉமுரிகீரையைத்தான் மக்கள் சமைத்துஉணவாகஉட்கொண்டனர் அந்தபழக்கம் தொன்றுதொட்டு இன்றும் தொடர்கிறதுபலவீடுகளில் வாரம் இருமுறையாவதுஉமுரிகீரையைஉணவில் சேர்த்துக்கொள்கின்றனர் இது பற்றிவிவசாயிமாரிமுத்து கூறுகையில் 60 வருங்களுக்குமுன்னால் உணவுபஞ்சம் ஏற்ப்பட்டபோதுகடற்பகுதிஉள்ளமக்களுக்குஉணவகாபயன்பட்டதுமேலும் இந்தஉமுரிகீரையைசாப்பிட்டாலஉடம்பில் உள்ளகழிவுகளைநீக்கவும் உடலில் உள்ளசர்க்கரைஅளவைசமநிலைவைத்துகொள்ளவும் ரத்தத்தில் உள்ளகொழுப்பைகரைக்கவும் வயிற்றிலுள்ளகீரிபுச்சி (அஸ்காரிஸ்) வெளியேற்றவும் வாய்வுகோளாறுசெரிமனகோளாறுக்கும் பயன்படுகிறது இது உணவுவகையில் தயார் செய்யும் போதும் உமுரிபுட்டுஉமுரிரசம் உமுரிசாம்பார் இந்தஉமுரிகீரையில் காரம் அமிலம் சேடியம்சல்பேட் ஆகியவேதியியல் பொருள்களைஉள்ளடக்கியதுஎன்று கூறினார் 





0 comment(s) to... “அதிராம்பட்டினம் கடற்பகுதியில் பஞ்சத்தில் பசியைதீர்த்தமருத்துவகுணம் கொண்டஉமுரிகிரை”