அதிராம்பட்டினத்தில் திருமையா சுவாமி திருக்கோவிலில் ஆடி கடை வெள்ளி உற்சவ திருவிழா- அருள்வாக்குக்கு காத்திருக்கும் பக்தர்கள் கூட்டம் ---அதகம் படங்கள் அணைப்பு---
Posted August 16, 2014 by Adiraivanavil in Labels: அதிரை, அதிரை வானவில்
அதிராம்பட்டினத்தில் திருமையா சுவாமி திருக்கோவிலில் ஆடி கடை வெள்ளி உற்சவ திருவிழா நடைபெற்றது இக்கோவிலில் கடந்த 31-ம்தேதி சந்தன காப்புகட்டி திருவிழா தொடங்கியது இதனையடுத்து
ஒவ்வொறு நாட்களும் ஒவ்வொறு மண்டகப்படிதார்களும் திருமையா சுவாமிக்கு அர்ச்சனை ஆராதனை சிறப்பு பூஜைகள் செய்யபட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்று வந்தது இந்நிலையில் ஆடிகடை வெள்ளி அன்று காலை திருமையா சுவாமிக்கு அலங்கர பூஜைகள் செய்து மதியம் சுவாமி அருள் கஞ்சி தொடர்ந்து அன்னாதனம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் அதன்பிறகு இரவு வான வேடிக்கையும் திருமையா சுவாமிக்கு மலர் அலங்கரம் பூஜைகள் செய்யபட்டு இந்த கோவில் பூசாரி திருமையா சுவாமியின் அருள் பெற்று பொதுமக்கள்களுக்கு அருள்வாக்கு சொல்வர் இந்த அருள்வாக்கை கேட்பதர்க்கு பொதுமக்கள் காத்திருந்து திருமையாசுவாமியின் அருள்வாக்குகளை அருள் பெற்று செல்கின்றனர் இந்த அருள்வாக்கு வருடம் வருடம் ஆடிகடை வெள்ளி அன்றுதான் நடைபெறும் இதனையடுத்து அனைத்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கபட்டது இந்த ஏற்பாட்டினை நிர்வாக குழுவினர்கள் திருவழாகமிட்டியர்கள் மற்றும் சுப்பரமணிர் கோவில் தெருவாசிகள் செய்தனர் 0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் திருமையா சுவாமி திருக்கோவிலில் ஆடி கடை வெள்ளி உற்சவ திருவிழா- அருள்வாக்குக்கு காத்திருக்கும் பக்தர்கள் கூட்டம் ---அதகம் படங்கள் அணைப்பு---”