பேரா வூ ரணி, ஏப்.15:
பேரா வூ ரணி நகர் முடப் பு ளிக் காடு ஏந் தல் நீல கண்ட பிள் ளை யார் கோயில் சித்ரா பவுர் ணமி பெருந் தி ரு விழா கொடி யேற் றத் து டன் நேற்று துவங் கி யது. வரு கிற 20ம் தேதி தேரோட் டம் நடக் கி றது.
தஞ்சை மாவட் டத் தில் உள்ள பிர சித் தி பெற்ற ஆல யங் க ளில் பேரா வூ ரணி நீல கண் டப் பிள் ளை யார் கோயி லும் ஒன்று. தீராத வினை தீர்க் கும் திரு நீல கண்ட விநா ய கர் என பெயர் பெற்ற இக் கோ யி லில் சித்ரா பவுர் ணமி 12 நாள் திரு வி ழா வை யொட்டி கொடி யேற் றம் நேற்று நடை பெற் றது. திரு விழா காலங் க ளில் உற் ச வர் வள்ளி தேவ சேனா, சமேத சுப் பி ர ம ணி யர் வண் ண ம யில் வாக னம், காம தேனு வாக னம், பூத வாக னம், அன்ன வாக னம், மயில் வாக னம், ரிஷப வாக னம், குதிரை வாக னம் உள் ளிட்ட வாக னங் க ளில் வீதி உலா வரு வார்.
விழா வின் முக் கிய நிகழ் வான காவடி எடுப்பு, பால் கு டம், தேரோட் டம் வரு கிற 20ம் தேதி நடக் கி றது. வரு கிற 21ம் தேதி தீர்த்த திரு விழா, 22ம் தேதி தெப்ப உற் ச வம் நடை பெ று கி றது. ஏற் பா டு களை கோயில் நிர் வாக அதி காரி டி.கோவிந் த ராஜூ, முடப் பு ளிக் காடு கிரா மத் தார் கள், ஸ்தா னி கர், சங் க ரன் வகை ய றாக் கள் செய்து வரு கின் ற னர்.
20ம் தேதி தேரோட்டம்

அதிராம்பட்டினம் ஏப். 15:
விசைப் ப ட குக்கு மீன் பிடி தடை காலம் நேற்று முதல் துவங் கி ய தால் 10,000 பேர் வேலை யி ழந் துள் ள னர்.
மீன் இனப் பெ ருக்க காலம் என் ப தால் கட லில் மீன் பிடிக்க விசைப் ப ட குக்கு மட் டும் அரசு இன்று (15ம் தேதி) முதல் மே 29ம் தேதி வரை 45 நாட் க ளுக்கு தடை விதித் துள் ளது. இத னால் தஞ்சை மாவட் டம் சேது பா வா சத் தி ரம், மல் லிப் பட் டி ணம், கள் ளி வ யல் தோட் டம் பகு தி க ளில் உள்ள 201 விசைப் ப ட கு கள், துறை மு கங் க ளில் நிறுத்தி வைக் கப் பட் டுள் ளது. இத னால் 10,000 பேருக் கு மேல் வேலை இழந் துள் ள னர். இது கு றித்து தஞ்சை மாவட்ட விசைப் ப டகு மீனவ சங்க தலை வர் ராஜ மா ணிக் கம் கூறு கை யில், இந்த தடை விதி காலத் தால் விசைப் ப ட கில் மீன் பிடிக் கும் மீன வர் கள் 1,500 பேர், மீன் பிடி தொழில் சார்ந்த மீன் வியா பாரி, கரு வாடு வியா பாரி, வெளி நா டு க ளுக்கு ஏற் று மதி செய் யக் கூ டிய முத லீட் டா ளர் கள், துறை மு கங் க ளில் கடை வைத்து நடத் து ப வர் கள் என 10,000 ேபருக்கு மேல் வேலை யி ழக் கும் சூழ் நிலை ஏற் பட் டுள் ளது. 45 நாள் தடை காலத் துக்கு மீன வர் க ளுக்கு ரூ.2,000 உத வித் தொகை வழங் கப் ப டு கி றது. ஒரு மீன வர் குடும் பத் துக்கு ஒரு நாளைக்கு சரா ச ரி யாக ரூ.500 தேவைப் ப டு கி றது. எனவே மீனவ குடும் பம் ஒவ் வொன் றுக் கும் 100 கிலோ அரிசி ரூ.10,000 உத வித் தொ கையை அரசு வழங்க வேண் டும். மேலும் 45 நாள் மீன் பிடி தொழி லுக்கு செல் லா மல் பட கு கள் நிறுத் தப் ப டு வ தால் மீண் டும் தொழி லுக்கு செல்ல படகு ஒன் றுக்கு மரா மத்து செலவு ரூ.50,000 முதல் ரூ.1 லட் சம் ஆகி றது. இதை அரசே ஏற்று கொள்ள வேண் டும் என் றார்.

 அதிராம்பட்டினம் பேரூந்து நிலையம் அருகில் உள்ள துர்க்கா செல்லியம்மன் கோவிலில் , உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், குடும்பம் நலம்பெற வேண்டியும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. 

மாலையில் 1000 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை நடந்தது. . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.






 முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பகுதியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் 18-வது வார்டு பகுதிக்கு சென்று குடிநீர் எடுத்து வந்தனர். தற்பொழுது அங்கேயும் குடிநீர் நிறுத்தப்பட்டதால் தனியாரிடம் காசுக் கொடுத்து வாங்கும் நிலைமை உருவாகி உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பேரூராட்சி சார்பில் இப்பகுதிக்கு குடிநீர் விணியோகம் செய்வதற்காக 13 லட்சம் செலவில் குழாய் அமைக்கப்பட்டது. தற்பொழுது அதனை செயல் படுத்தாமல் பேரூராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் பேரூராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் திருஞானம், செல்வராஜ், லட்சுமி, அமுதா ஆகியோர் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நேற்று காலை பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெர்ஜினியா, சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து பேரூராட்சி அலுவலகம் வந்த செயல் அலுவலர் செந்தில், போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களிடம் இன்னும் ஒரு வாரத்திற்குள் சம்மந்தப்பட்ட பகுதிக்கு குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி அளித்து பேசினார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


படம் செய்தி:மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை

அதிராம்பட்டினம், ஏப். 13-
.அதிராம்பட்டினம் அருகே உள்ள மேல ப ழஞ் சூர் என்ற கிரா மத்தை சேர்ந் த வர் ம ணி கண் டன்(32) வீட்டு உப யோக பொருட் களை வீடு க ளில் சப்ளை செய்து தவணை முறை யில் பணம் வசூ லிக் கும் தொழில் செய்து வந் தார்.
நேற்று மதி யம் இவர் பைக் கில் அணைக் காடு என்ற கிரா மத் திற்கு வந் தார். அப் போது பைக் சறுக் கி ய தில் இவர் கீழே விழுந்து தலை யில் பலத்த காய ம டைந் தார். உட ன டி யாக அவரை தஞ்சை மருத் துவ கல் லூரி மருத் து வ ம னை யில் சேர்த் த னர். அங்கு அவர் இறந் தார். பட் டுக் கோட்டை தாலுகா போலீ சார் விசா ரணை நடத் தி னர்.
இன் னொரு விபத்து:
பட் டுக் கோட்டை பெரு மாள் கோ யில் தெருவை சேர்ந் த வர் பழ னி வேல்(35) வீட் டி லேயே கயிறு தயா ரிக் கும் தொழில் செய்து வந் தார்.நேற்று இவர் கயிறு தயா ரிக் கும் பணி யில் ஈடு பட் டி ருந் த போது கட் டிங் மிஷ னில் உள்ள பிளேடு கழன்று தெறித் தது. அது பழ னி வே லின் மார் பில் தாக் கி யது.
இதில் படு கா ய ம டைந்த பழ னி வேலை பட் டுக் கோட்டை அரசு ஆஸ் பத் தி ரிக்கு கொண்டு சென் ற னர். வழி யில் அவர் இறந் தார். இது குறித்து பட் டுக் கோட்டை டவுன் போலீ சார் விசா ரணை நடத் தி னர்.

பச்சை வாழைப் பழங்கள் இரண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் . . .

பச்சை வாழைப் பழங்கள் இரண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் . . .
எல்லா பருவ காலங்களிலும், எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் எளிதாக கிடைக்க‍க்கூடிய பழம் எதுவென்றால், அது வாழைப்பழம் என்று குழந்தைகள் கூட சொல்லிடும். இந்த
வாழைப்பழத்தில் பலவகையுண்டு. அவற்றில் பச்சைவாழைப் பழம் 2 வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் என்னென்ன‍ பலன்க ள் கிட்டும்.
பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்க ளை ஆற்றும் தன்மையுடையது.
குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகி றது.
பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந் தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத்தோல்க ளைச் விரைவில் வளரச்செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிகளவில் உள் ளதால் நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டு மெனில் இதனை சாப்பிடலாம்.
மேலும், இதய நோயாளிகளுக்கும் சிறந்தது, அதுமட்டுமின்றி சூடாக்கிய 1 கப் பச்சை வாழைப்பழத்தில் 3.6 கிராம் நார்ச்சத்து உள்ளது, எனவே உடல் எடையை குறைக்க விரும்பு வோர் இதனை எடுத்துக்கொள்ளலாம்.
மஞ்ச வாழைப்பழத்துடன் ஒப்பிடுகையில் பச்சை வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் சத்துள்ள து, ஒரு கப் பச்சை வாழைப்பழத்தில் 531 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது.
எனவே இதயநோயாளிகள் இதனை சாப்பிட வேண்டும், ஆனால் அதிகளவு பொட்டாசியம் சத்து சிலரின் உடலுக்கு பயனிளிக்காது என்ப தால் அதனை கருத்தில் கொள் ள வேண்டும்.
மேலும், இதில் விட்டமின் B6 நிறைந்துள்ளதால் உடலில் ஆக்ஸிஜனேற் றம் சிறப்பாக செயல்புரிய உதவுகிறது, மேலும் அது ஹீமோகுளோபின் உருவாவதற்கு விட்ட மின் B6 அவசியமான ஒன்றாகும்.

மேலும் விட்டமின் B6 இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
மேலும், சீரான பற்களின் வளர்ச்சிக்கு பச்சை வாழைப் பழம் சாப்பிட வேண்டிய ஒன்றாகும்
=> நஸ்ருல் ஹபீப்

நட்சத்திரம் போல ஒளிரும் கண்கள் வேண்டுமா? – இது அழகலசல்

நட்சத்திரம் போல ஒளிரும் கண்கள் வேண்டுமா? – இது அழகலசல்
10 நீள் வடிவ நாவல்பழங்களை எடுத்து ஒவ்வொன்றையும் இரண்டாகக் கீறி, அவற்றில் உள்ள‍
விதைகளை நீக்க‍வேண்டும். 10பேரீச்சம்பழங்க ளை எடுத்து அவற்றில் உள்ள‍ கொட்டைகளை எடுக்க‍வேண்டும். அதன்பிறகு இவை இரண்டையு ம் மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.
அரைத்த‍பின் அத்துடன்சிறிதளவு வெல்லத்தூளை  தூவவும். அதன்பிறகு 1/4கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து சூடேற்ற‍வேண்டும். சூட்டில் வெல்ல‌ம் கரைந்தபிறகு ஒரு வடிகட்டி பயன் படுத்தி நன்றாக ஒட்ட‍ வடிகட்டவேண்டும்.  இந்த‌ வெல்லத் தண் ணீர் சூடாறியதும், நாவல்பழ விழுதுகளைச்சேர்க்கவும்.
அதன்பிறகு தேவையானளவு உப்பு சேர்த்து குடியுங்கள். நீங்கள் விரும்பினால், அதில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து, அதன்பிறகு புதினாவை பொடியாக நறுக்கி அத ன் மேலே தூவி நன்றாக கலக்க‍வும். இதோ சூப்ப‍ரான ஜூஸ்தயார். இதன் மணமும் சுவையும் தூக்கலாக இருக் கிறதா அடிக்கடி இதனை குடித்துவந்தால், உங்கள் கண்கள் நட்சத்திரம் போல ஒளிரும் ஆற்ற‍லை பெறும்

 அதிராம்பட்டினம் ஏப்ரல்-12;
அதிராம்பட்டினம் அருகே உள்ள சேதுபாவாசத்திரம் கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற மனித சங்கிலியில் பேராவூரணி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நாகராஜ் தலைமையிலும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கோ.இரகுராமன்
பாஸ்கர் ஆகியோர் முன்னிலையிலும் மனித சங்கிலி நடைபெற்றது. இதில் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் கார்காவயல் முதல் சேதுபாவாசத்திரம் வரை சுமார் 8 கிராமங்களை சேர்ந்த ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், அரசு அலுவலர்கள், ,தொண்டு நிறுவனத்தினர், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
     நிறைவாக வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.  "100 சதவீதம் வாக்களிப்போம். நேர்மையாக வாக்களிப்போம். எங்கள் வாக்கு விற்பனைக்கல்ல. வாக்களிக்க பணம் பெறுவதும் குற்றம். கொடுப்பதும் குற்றம். ஜனநாயக கடமையை நேர்மையாக ஆற்றுவோம்" என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தஞ்சை மாவட்டம் முழுவதும் 
8 சட்டமன்ற தொகுதிகளையும் இணைக்கும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கல்லணை முதல் தஞ்சாவூர் வரை, அணைக்கரை முதல் சேதுபாவாசத்திரம் வரை இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



முத் துப்பேட்டை, ஏப். 12:
முத்துப்பேட்டை அருகே அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் அரசு பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிக்கப்பட்டுள் ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்காவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 2 வகுப்பறை கொண்ட ஒரு பழமையான வகுப்பறை கட்டிடம் இருந்தது. இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற பெற்றோர், பொது மக்கள் பார்த்து அதிர்ச்சியைடைந்தனர். ஏனெனில் அந்த பழமையான பள்ளிகட்டிடம் இடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்ட போது, முறையான பதில் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து உயர் அதிகாரிகளுக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்த னர்.
இது குறித்து பொது மக்கள் விசாரித்ததில், இந்த வகுப்பறை கட்டிடத்தை அதிகாரிகள் துணையுடன் அப்பகுதியை சேர்ந்த ஒப்பந்தக்காரர் ஒருவர் பள்ளியின் பின்பக்க சுற்றுச்சுவரை இடித்து விட்டு அவ்வழியாக இரவோடு இரவாக ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வகுப்பறை கட்டிடத்தை இடித் துள்ளனர். மேலும் வகுப்பறை கட்டிடம் இருந்த பின் பக்க சுற் றுச்சுவரும் இடிக்கப்பட் டுள் ளது.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் வீரமணி கூறுகையில், பள்ளி வளாகத்தில் இருந்த 2 வகுப் பறை கொண்ட பழமையான கட்டிடம் பழுதடைந்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென வகுப் பறை கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து தரை மட்டமானது. இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். பிறகு சிறிது நேரத்தில் யூனியன் ஆபிசில் சொன்னதாக கூறி யாரோ சிலர் வந்து கட்டிட கழிவுகளை வாகனத்தில் அள்ளி சென் றனர் என்றார்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், பள்ளி வகுப் பறை கட் டி டம் இடிப் பது குறித்து எந்த அனு ம தி யும் பெற வில்லை. இது கு றித்து கலெக் ட ருக்கு தக வல் தெரி வித் துள் ளோம். இது கு றித்து விசா ரணை நடத்தி வரு கி றோம் என் றார்.
கூடு தல் உதவி தொடக் கக் கல்வி அலு வ லர் சுப் பி ர ம ணி யன் கூறு கை யில், இது கு றித்து இது வரை எந் த வித தக வ லும் வர வில்லை என் றார்.
அப் ப குதி திமுக ஒன் றிய கவுன் சி ல ரின் கண வர் ஜாம்பை கல் யா ணம் கூறு கை யில்: எந் த வித முன் அனு ம தி யும் இல் லா மல் அத் து மீறி ஒரு அரசு பள்ளி கட் டி டத்தை இடித்து தரை மட் ட மாக் கப் பட் டுள் ளது. இது கு றித்து கேட் டால் யாரும் முறை யான பதில் தர வில்லை. இது கு றித்து அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் றார்.

 அதிராம்பட்டினத்தில் உள்ள கரையூர் கிராமத்தில் அருள்மிகு துரௌபதையம்மன் திருக்கோவிலில் கடந்த 30 நாட்களாக முன்பு மகாபாரத சொற்பொழிவும், திரையில் வீடியோ புரோஜக்டர் மூலமும் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இவ்நிகழ்ச்சியை கிராம தலைவர் மற்றும் நிர்வாகிகள் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்றைக்கு முன் தினம் சக்தி கரமும், இந் நிகழ்ச்சியை தொடர்ந்து இன்று சரியாக 5.00 மணிக்கு மன்னப்பன் நாயக்கன் குளத்தில் இருந்து பக்தர்கள் பய பக்தியுடன் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் முக்கிய வீதி வழியாக ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக நடந்து வந்து குளத்திலிருந்து வெகு தொலைவில் பக்கதர்கள் தீயில் இறங்கினார்கள்.
   அப்போது தீயின் குழியில் இருந்து மேற்கு நோக்கி அருள்மிகு துரௌபதை அம்மன் பார்வையில் பக்தர்கள் தங்கள் குழந்தைகளுடன் தீயில் இறங்கினார்கள்.இவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் இருக்க கிராமத்தின் செலவில் தீ பள்ளத்தை சுற்றி பலகையால், பாதுகாப்பு வளையம் அமைத்தனர். நிர்வாகிகள் தலைமையில் ஒவ்வொரு பக்தர்களாக தீயில் இறங்கினார்கள்.
  இந்த தீயில் இறங்கும் சம்பவம் பட்டுக்கோட்டை வட்டத்தில் பெரிய அளவில் ஒவ்வொரு ஆண்டும் நடைப்பெறுவது வழக்கம் இதனை முன்னிட்டு அதிராம்பட்டினம் அருகே உள்ள வள்ளிக்கொல்லைக்காடு முடுக்குக்காடு கரிசைக்காடு மறவக்காடு நரசிங்கபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து நிறைய பேர்கள் வந்திருந்தனர். இதில் 1000 பக்கதர்கள் தீயில் இறங்கினார்கள்