அதிரை அருகே பயங்கர சாலை விபத்து, இருவர் மரணம்!

Posted July 07, 2014 by Adiraivanavil in Labels: ,
கீழத்தோட்டத்தை சேர்ந்தவர்கள் வீரமணி(18),  பரமசிவம் (20). இவர்கள் இருவரும் மோட்டார் பைக்கில் இன்று கருங்குளம் அருகே சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த டெம்போவின் டயர் வெடித்து நேராக இவர்களின் பைக்கில் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பறிதாபமாக உயிரிழந்தனர்.


இருவரது உடலும் அதிரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.






0 comment(s) to... “அதிரை அருகே பயங்கர சாலை விபத்து, இருவர் மரணம்!”