அதிராம்பட்டினம் அருகே இரண்டு இருசககர வாகனங்கள் மோதிக்கொண்டதால் ஒருவர் பலி

Posted July 14, 2014 by Adiraivanavil in Labels: ,
அதிராம்பட்டினம் அருகே உள்ள சேதுபாவா சத்திரம் புதுமனைத்தெருவைச் சேர்ந்த சீனி முகம்மது (வயது 45) அதிராம்பட்டினம் அருகில் ஆண்டிவயல் கிராமத்தை சேர்ந்த எடின் (வயது 30) இவர்கள் இருவரும்
அதிராம்பட்டினத்திலிருந்து ராஜாமடம் சென்று கொண்டிருந்தபொது எதிர் பாராதவிதமாக இருவர் பைக்குகளும் மோதிக்கொண்டது. இதில் சம்பவ இடத்திலேயே சீனி முகம்மது உயிர் இறந்தார் மற்ற ஒருவர் எடின் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இதுபற்றி சேதுபாவா சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


0 comment(s) to... “அதிராம்பட்டினம் அருகே இரண்டு இருசககர வாகனங்கள் மோதிக்கொண்டதால் ஒருவர் பலி”