அதிராம்பட்டினத்தில் மஹா கும்பாபிஷேகம் 1000 க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் பங்கேற்பு!!

Posted July 09, 2014 by Adiraivanavil in Labels: ,
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், நடுவிக்காடு கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ பூர்ணாம்பிகா,ஸ்ரீ புஷ்காம்பிகா சமேத, ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார், ஸ்ரீ அன்னப்பசுவமி, ஸ்ரீ காளியம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.




0 comment(s) to... “ அதிராம்பட்டினத்தில் மஹா கும்பாபிஷேகம் 1000 க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் பங்கேற்பு!!”