அதிராம்பட்டினத்தில் மஹா கும்பாபிஷேகம் 1000 க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் பங்கேற்பு!!
Posted July 09, 2014 by Adiraivanavil in Labels: adirai, அதிரை வானவில்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை
வட்டம், நடுவிக்காடு கிராமத்தில்
எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ பூர்ணாம்பிகா,ஸ்ரீ புஷ்காம்பிகா சமேத, ஸ்ரீ அடைக்கலம்
காத்த அய்யனார், ஸ்ரீ அன்னப்பசுவமி, ஸ்ரீ காளியம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண நூதன ஆலய அஷ்டபந்தன
மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

0 comment(s) to... “ அதிராம்பட்டினத்தில் மஹா கும்பாபிஷேகம் 1000 க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் பங்கேற்பு!!”