அதிராம்பட்டினம் அருகே ஸ்ரீ கதிராளம்மன் தேர் தூக்கும் பெருந்திருவிழா
Posted July 16, 2014 by Adiraivanavil in Labels: adirai, அதிரை வானவில்
அதிராம்பட்டினம் அருகே உள்ள சேண்டாக்கோட்டை மாளியக்காடு காசங்காடு அக்கரைவயலில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் கதிராளம்மன் தேர் தூக்கும் திருவிழா மிக சிறப்பக நடைபெற்றது இதனையடுத்து கடந்த 08.7.2014 அன்று தொடங்கி 16.7.2014 இன்று தேர்தூக்கும் திருவிழாவில் ஆயிராத்துக்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேர் தூக்கி அம்மனை வழிப்பட்டனர் இதுமட்டும் இல்லாமல் வருகைதந்த உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களுக்கு அன்னதானமும் தண்ணீர் பந்தலும் அமைக்கபட்டடு இருந்தது இந்திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது {இத்துடன் படங்களும் சேர்க்கபபட்டுள்ளது -அதிரைநியூஸ்வேல்டு-
Add caption |
0 comment(s) to... “அதிராம்பட்டினம் அருகே ஸ்ரீ கதிராளம்மன் தேர் தூக்கும் பெருந்திருவிழா ”