அதிராம்பட்டினத்தில் விபத்துக்களுக்கு காரணமான சாலையை சீரமைக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

Posted June 21, 2014 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம் சாலைப்போக்கு வரத்து அதிகம் உள்ள பேரூராட்சியாகும் இதில் கிழக்குக்கடற்கரைச் சாலைக்கு அடுத்தபடியாக பட்டுக்கோட்டை சாலை அதிக போக்குவரத்துள்ள சாலை இந்த சாலை மிகக் குறகிய நிலையில் உள்ளதால் போக்குவரத்து சிரமம் ஏற்படுகிறது இந்நிலையில் சாலை குறகியநிலையில் இருப்பதோடு சாலையில் போலீஸ் ஸ்டேசனிலிருந்து வண்டிப்பேட்டை வரை சாலையின் இரு புறங்களிலும் மணல் அதிகம் இருப்பதால் பஸ் அல்லது கனரக வாகனங்கள் வரும்போது இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவம் அடிக்கடி ஏற்படுகிறது இதுதொடர்பாக பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கைவைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மேலும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க அரசு உடனயாக போலீஸ் ஸ்டேசன் முதல் வண்டிப்பேட்டை வரை சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்


0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் விபத்துக்களுக்கு காரணமான சாலையை சீரமைக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை”