மதுரையிலிந்து வேளாங்கண்ணி சென்றபோது அதிராம்பட்டினம் அருகே மாடு குறுக்கே வந்ததால் கார் விபத்து. 4 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர் கால்நடைகள் சேது ரோட்டில் அதிகம் நடமாட்டம் இருப்பதால் வாகன விபத்தை தவிர்க்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
0 comment(s) to... “அதிராம்பட்டினம் அருகே கார் விபத்து ”