அதிராம்பட்டினம் அருகே தீ விபத்து 1 லட்சம் மதிப்புள்ள பொருள் நாசம்
Posted June 03, 2014 by Adiraivanavil in Labels: adirai
அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறகரை
கிராமத்தில் உள்ள நாகாம்பாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் வைரவன் ஜெயலெட்சுமி 02.06.2014 அன்று திங்கள்
இரவு 1 மணி அளவில் திடீர் என வீடு தீ பிடித்து எரிந்து சாம்பலானது இதில் அதிஷ்ட வசமாக கேஸ் சிலிண்டர் அப்புறப்படுத்தப்பட்டதால் பெரும் விபத்து தடுக்க பட்டது.
தகவல் அறிந்ததும் கூட்டுறவு சங்க துனைதலைவர் பாலா மற்றும் உராட்சிமன்ற தலைவர் முத்துகிருஷ்னன் ஜெயலெட்சுமீ ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர் மற்றும் தீ விபத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு ஆருதல் கூறினர்.
0 comment(s) to... “அதிராம்பட்டினம் அருகே தீ விபத்து 1 லட்சம் மதிப்புள்ள பொருள் நாசம் ”