அதிராம்பட்டினம் மீனவர் வலையில் சிக்கும் கடல் கரும்புபாசி

Posted June 07, 2014 by Adiraivanavil in Labels:



அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மிதந்துவரும்கரும்புபாசிவலை களில்சிக்கிக்கொள்வதால் மீன்வரத்துகுறைவாகிறது தெற்மேற்குதிசையிலிருந்துஅ திவேககாற்றுவீசுவதால் கடல் நீரோட்டத்தில் உவர் நீரில் உள்ளதாவரங்களானகரும்பு பாசிகடல்பாசி உள்ளிட்டதாவரங்கள் அலையின் சீற்றத்தில் அறுந்துகொண்டு கடல் முழூவதும் மிதந்துவருகிறது மிதந்துவரும் பாசிகள் மீன்பிடிக்கசெல்லும் மீனவர்களின் வலையில் சிக்கிக் கொள்கிறது இதானல் மீன்கள் அதிகளவில் வலையில் சிக்குவதல்லை இது குறித்துமீனவர்கள் கூறுகையில் சிலநாட்களாககரும்புபாசி கடல் முழூவதும்மிதந்துவருகிறதுகடலில் மீன்களுக்காகவிரிக்கும் வலையில் கரும்புபாசிஅகப்பட்டுவலையின் துவாரக்கண்களைஅடைத்துவிடுகிறது இதனால் மீன்கள் அகப்படுவது அரிதாகிவிடுகிறது கரும்புபாசிஅதிகளவில் மிதந்துவருவதால் துறைமுககரையோரத்தில் குவித்துவைக்கின்றனர் என்றார்   ( படம் செய்தி அதிரைநியூஸ்வேல்ட்)



0 comment(s) to... “அதிராம்பட்டினம் மீனவர் வலையில் சிக்கும் கடல் கரும்புபாசி”