அதிராம்பட்டினதில் மனித உருவில் அதிசிய கோழிகுஞ்சு
Posted June 05, 2014 by Adiraivanavil in Labels: adirai
அதிராம்பட்டினம் அருகில்உள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தை சேர்ந்தவர் சமுத்திரம் விவசாயி இவர் வளர்த்த கோழி முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்தபோது அதில் ஒரு குஞ்சு மனிதன் போல 2கைகள் மற்றும் 2 கால்கள்இருந்தது இதுபற்றி தகவலறிந்ததும்சுற்று வட்டார பகுதிமக்கள் அனைவரும் இந்த கோழிகுஞ்சை ஆச்சரியத்துடன்பார்த்துச்சென்றனர் இருமணி நேரமே உயிருடன் இருந்த அந்த குஞ்சு பின்னர் இறந்துவிட்டது.
(அதிரைநியூஸ்வேல்ட்)
0 comment(s) to... “அதிராம்பட்டினதில் மனித உருவில் அதிசிய கோழிகுஞ்சு ”