அதிராம்பட்டினம் கடற்பகுதியில் ஒரு வார காலமாக கடலில் பலத்த சூறைகாற்று வீசி வருகிறது இதனால் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர் இதனால் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கீழத்தோட்டம் புதுப்பட்டினம்

 அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவில் வைக்கப்பட்ட வினாயகர் சிலை இன்று கடலில் கரைப்பு படங்கள் இணைப்பு

 அதிரை ஓம் சக்தி கோவிலில் முளைபாரி திருவிழா –படங்கள்இணைப்பு--

அதிராம்பட்டினம் அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் மக்கள் என் பக்கம் ஹோட்டல் வைத்திருப்பவர் செபஸ்டின் இவர் வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னை


 பட்டுக்கோட்டை அருகே உள்ள காயாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையன். இவர் லெட்சதோப்பு பகுதியில் தங்கி சவ ஊர்வலத்திற்கு பயன்படும் ஐஸ் பாக்ஸ் மற்றும் வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து

 அதிரை சிறுவர்களின் கை வண்ணங்களில் பிள்ளையார்-படங்கள் இணைப்பு


பட்டுக்கோட்டையில் சுகாதாரம் மிக மோசமாக உள்ளது என உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.
பட்டுக்கோட்டை நகர் மன்றக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.ஆர். ஜவஹர்பாபு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

200 மில்லியன் வருடங்கள் பழமையான அரியவகை மீன் இனம் ஒன்று அண்மையில் நீருக்கடியில் காணப்படும் குகை ஒன்றினுள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு பசுபிப்மாநிலப்பகுதியில்

பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெருவில் 2 இடங்களில் நாட்டு வெடிகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய


அதிராம்பட்டினம், : அதிராம்பட்டினம் காமாட்சியம்மன் கோயில் மகா உற்சவ திருவிழாவை முன்னிட்டு பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் யாதவர் தெரு,


பட்டுக்கோட்டை மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆக. 28) காலை 10.30 மணிக்கு மாதாந்திர மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

 இக்கூட்டத்தில் பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம்,


சேதுபாவாசத்திரம், : விநாயகர் சதுர்த்தியையொட்டி மல்லிப்பட்டிணத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மல்லிப்பட்டிணத்தில் பட்டுக்கோட்டை

அதிராம்பட்டினம் பழஞ்செட்டிதெரு அருகில் உள்ள ஏ.ஜே. பள்ளியில் இன்றுமுதல் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் ஜும்மா தொழுகை துவக்கமாகிறது. அதற்கான பணிகள் பள்ளி நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் முழு வீச்சில் பணிகள் மேற்க்கொண்டு வருகிறார்கள்..

அமெரிக்காவில் ‘பால் பாம்பு’ போட்ட முட்டையில் இருந்து இரட்டை தலை பாம்பு வெளிவந்தது. 10 ஆயிரத்தில் ஒரு ‘பிரசவம்’ மட்டுமே இப்படி நடக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். சிவப்பு, மஞ்சள், வெள்ளை என பல வண்ணங்களில் குறுக்கு கோடு போட்ட டிசைனில் பிறக்கும் பாம்பு ‘மில்க் ஸ்னேக்’.

பட்டுக்கோட்டை, ஆக. 19–
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மேலக்கரம்பியம் சேனாதிபதி தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன் அகிலன் (30) விவசாயத் தொழிலாளி.
நேற்று இரவு

அதிராம்பட்டினம் அருகில் உள்ள கொள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த இராஜதுரை என்பவருக்கு சொந்தமான படகில் இவரும் அதே ஊரைச்சேர்ந்த அருளானந்து  மற்றும் மைக்கேல்ராஜ் ஆகிய மூன்று மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச்

 அதிரையில் தீவிபத்தில் வீடு எறிந்து நாசம்! (படங்கள் இணைப்பு): அதிரை காட்டிக்குளம் அருகே நடுவிக்காடு செல்லும் வழியே உள்ள ஒரு குடிசை வீட்டில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் முற்றி எறிந்து நாசமாகின. தீவிபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த தீயனைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

10 மாதம் வயிற்றில் சுமந்து பிள்ளைகளை பெறவேண்டுமா ? என்று உலகில் உள்ள பல பெண்கள் கேள்வி கேட்டவண்ணம் உள்ளார்கள். பிள்ளையை சுமக்கும் இந்த 10 மாதமும் அவர்கள் கஷ்டப்படுவதாகவும் வேலைக்கு செல்ல முடிவதில்லை என்றும் கூறப்படுகிறது. அதனை விட மேலைத்தேய நாடுகளில்

அதிரையில் அதிரடி மழை - உப்பளங்களில் மழைநீர் சூழ்ந்திருக்ககும் காட்சி - படங்கள் இணைப்பு

அண்மையில் பறக்கும் குட்டி தேவதை எனும் விசித்திரமான உயிரினம் ஒன்று பிடிபட்ட செய்தியினை பிரசுரித்திருந்தோம். இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அதைவிட விசித்திரமான செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. தடவியல் மற்றும் ஆய்வாளர்களை பெரிதும் குழப்பத்தில் ஆழ்ந்தியுள்ளது இச்சம்பவம்.
குறித்த இச்சம்பவம்


 அதிராம்பட்டினத்தில் திருமையா சுவாமி திருக்கோவிலில் ஆடி கடை வெள்ளி உற்சவ திருவிழா நடைபெற்றது  இக்கோவிலில் கடந்த 31-ம்தேதி சந்தன காப்புகட்டி திருவிழா தொடங்கியது இதனையடுத்து


அதிரை அரசு பெண்கள் மற்றும் NO-1 பள்ளியில் கொடியேற்றிய துணை பேரூராட்சி தலைவர்

 அதிராம்பட்டினம் கரையூர் தெருஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் கொடியேற்றியபோது எடுத்தபடம்




அதிராம்பட்டினம் அருகேஉள்ள மஞ்சவயல் கிராமத்தை சேர்ந்தவர் பட்டு [ வயது 60 ] இன்று காலை மறவக்காட்டிலிருந்து பட்டுக்கோட்டையை நோக்கி அரசு பேருந்து பயணமானது. பேருந்து மஞ்சவயல் கிராமத்தில் வந்தடையும் போது

அபூர்வப் பாண்டாக் குட்டிகள் சீனாவிலுள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில், மிகவும் அரிதான வகையில் ஒரே பிரசவத்தில் மூன்று பாண்டாக் குட்டிகள் பிறந்துள்ளன என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இவை கடந்த மாதத்தின்

பட்டுக்கோட்டை, ஆக. 13–
பட்டுக்கோட்டை நகராட்சி கடந்த 3.3.1965ம் ஆண்டு தொடங்கப்பட்டு 3.3.2014ம் ஆண்டுடன் 50 ஆண்டுகளை கடந்து பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
அதனை முன்னிட்டு

 அதிராம்பட்டினம் காந்திநகர் வீரமாகாளியம்மன் கோவில் முளைபாரி கொட்டும் திருவிழா நடைபெற்றது -படங்கள்-இணைப்பு

ஆக.13: பட்டுக்கோட்டை நகராட்சியின் பொன் விழா ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை அடுத்து பல்வேறு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.25 கோடி வழங்கப்படும் என்று .முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்..
சட்டசபையில் அவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:-



ரியாத், ஆக 12-மாதந்தோறும் சம்பளமாக 800 சவுதி ரியாலும், உண்ண உணவும், இருப்பிட அனுமதியும் கிடைக்கும் என்ற கனவுடன் இந்திய ஏஜென்ட் ஒருவரின் உதவியுடன் சவுதிக்கு வந்த 13 இந்தியத் தொழிலாளர்கள் அதன்பின்தான்

 கணீரென்ற குரல் வேண்டுமென்றால் தூதுவளை தாவரத்தை பறித்து கசாயம் செய்து உட்கொள்வர். அதற்கு மாற்றாக இப்பொழுது தூதுவளை சாக்லேட் விற்பனைக்கு வந்து விட்டது. இருந்தாலும் இயற்கைக்கு ஈடாகுமா? தூதுவளை செடியைப் போல தூதுவளை பூக்களும் உடலுக்கு நன்மை தரும் மருத்துவ குணம் கொண்டதாகும்.

 முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை

  அதிராம்பட்டினம் அருகே டெங்கு காய்ச்சல் நோய் எதிர்ப்பு  மாத விழிப்புணர்வு முகாம்--படங்கள்-இணைப்பு

அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை பெரியாச்சி அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது--படங்கள்-இணைப்பு 


 பாகிஸ்தானில் அண்மையில் இரட்டை தலைகளுடன் கூடிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆசாத் ஐம்மு மற்றும் கஹ்மீர் தம்பதிகளுக்கு மூன்றாவதாக பிறந்த இக்குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு

 அதிராம்பட்டினம் கடற்ப்பகுதியில் இளம் காளையர்களின் ஆனந்த குளியல் ----படங்கள் இணைப்பு ----

கிழக்கு ஜாவா பகுதியில் முதலையில் தலையுடன் அதிசய மீன் ஒன்று பிடிபட்டுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் பற்றி

 காலங்கள் மாறினாலும், எவ்வளவுதான் நாகரீக வளர்ச்சி வந்தாலும் கிராமங்களில் நடக்கும் திருவிழாக்கள் தனிமகிமை பொருந்தியதாகவும்
, அர்த்த முள்ளதாகவும் இருக்கும். இதனை நிரூபிக்கும் வகையில் ஆலங்குடி பகுதியில் ஆண்டுதோறும் நடந்துவரும் மதுஎடுப்பு திருவிழா கோலாகலமாக

அதிரை காதிர் முகைதின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது


 அதிராம்பட்டினம் காந்தி நகரை சேர்ந்தவர் மருதையன் வயது 60 இவரது மகன் மகேந்திரன் வயது 21 இவர் நேற்றிரவு வழக்கம்போல் கடலுக்குமீன் பிடிக்க சென்றார் அப்போது வலையை விரித்துவிட்டு இன்று விடியற்காலை விரித்த வலையை இழுத்தார் அப்போது திடீரென

நாம் அன்றாடம் உணவை உட்கொள்ளும் பொழுது சில நேரங்களில் அஜீரணம் காரணமாக புளித்த ஏப்பம், வயிறு ஊதல், மலச்சிக்கல் போன்ற பல தொல்லைகள் உண்டாகும். இந்த தொல்லைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள மருந்துகளையும், செரிமான டானிக்குகளையும் உட்கொள்ள வேண்டிய

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மருத்துவகுணம்

 அதிரையில் அதிரடி மழை -படங்கள் இணைப்பு--5


தமிழகத்தின் நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர்வரத்து அதிகரிக்கும். நதிகளும் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக நீர் நிரம்பி காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடி மாதம் 18–ந் தேதி ஆடிப்பெருக்கு விழா ஆற்றங்கரை

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் விவசாயிகள் விடுதலை முன்னனி சார்பில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுருத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


கிராமப்புறத்தில் வேலை வாய்ப்பை பெருக்கவும், நலிவடைந்தவர்களின்  வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் தேசிய அளவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை வாய்ப்பு திட்டத்தை முந்தைய காங்கிரஸ் அரசு

 அதிராம்பட்டினம் மார்கெட்டில் விற்ப்பனை வந்த குருவி திருக்கை மீன் புள்ளிதிருக்கைமீன்கள் ---5 படங்கள் இணைப்பு---

மாதுளம் பழத்தின் பயன்கள் பற்றி ஸ்பெயின் நாட்டின் முர்சியாவில் உள்ள புரோபெல்ட் பயோ லெபாரட்டரியைச் சேர்ந்த டாக்டர் செர்கியோ ஸ்ட்ரீட்டென்பெர்கர் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.மாதுளம்பழ தோல், அதனுள் இருக்கும் முத்து, விதை ஆகியவற்றை உள்ளடக்கிய பதப்படுத்தப்பட்ட பொருள் 60 பேருக்கு ஒரு மாத காலத்துக்கு வழங்கப்பட்டது. அவர்களுடைய உடலில் நடைபெறும் ரசாயன மாற்றங்களை



 அதிராம்பட்டினம் துர்க்கசெல்லியம்மன் கோவில் மண்டபத்தில் -1.8.2014 முதல் 3.8.2014 வரை இராமேஷ்வர ஜோதிர்லிங்கம் பக்தர்களுக்கு வருகைக்கு வைக்கப்பட்டுள்ளது இதனையடுத்து செர்க்கம் நகரம் படக்காட்சிகள் தியான அனுபவம் தெய்வீக

ஆலங்குடி அருகேயுள்ள  திருவரங்குளம் கேவிஎஸ் நகரைச்  சேர்ந்த பெண்ணுக்கு 
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. திருவரங்குளம்  கேவிஎஸ் நகரைச்  சேர்ந்த ரகுமான்கான்  மனைவி மெஹரிபா (22). இவர்களுக்கு முதல் பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இப்போது அந்தக் குழந்தைக்கு ஐந்து