அதிராம்பட்டினம் நசுவினி காட்டாற்றில் வெள்ளம்

Posted December 09, 2015 by Adiraivanavil in Labels:

 அதிராம்பட்டினம் அருகே உள்ள கருங் கு ளம் நசு வினி காட்டு ஆற் றில் வெள் ளம் பெருக் கெ டுத்து ஓடு கி றது. அதி ராம் பட் டி னம், கரை யூர் தெரு, காந் தி ந கர், கருங் கு ளம், கரு சைக் காடு, முடுக் கு காடு கிரா மங் க ளின் அரு கில் நசு வினி காட் டாறு ஓடு வ தால் ஆற் றின் கரை கள் உடைந்து விடா மல் அப் ப குதி மக் கள் தீவிர கண் கா ணிப்பு பனி யில் ஈடு பட்டு வரு கின் ற னர். வரு வாய்த் து றையை சேர்ந்த அலு வ லர் கள் ஆற் றின் கரை கள் உடைக் கா மல் பாதுக் காக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று அப் ப குதி மக் கள் கோரிக்கை வைத் துள் ள னர். மேலும் அதி ராம் பட் டி னம் பகு தி யில் கடந்த 3 தினங் க ளாக தொடர் மழை பெய்து வரு கி றது. நேற்று பகல் முலு வ தும் கன மழை பெய் தது.


0 comment(s) to... “அதிராம்பட்டினம் நசுவினி காட்டாற்றில் வெள்ளம்”