அதிராம்பட்டினத்தில் தொடர் மழையால் உப்பளங்களில் மழை நீர் சூழ்ந்தது

Posted December 04, 2015 by Adiraivanavil in Labels:
அதி ராம் பட் டி னம்,டிச.4:
அதி ராம் பட் டி னத் தில் நேற்று அதி காலை முதல் லேசான மழை இருந் தது. கடந்த 7 நாட் க ளுக்கு மேலாக மழை மற் றும் தூரல் இருந்து வரு கி றது.
நேற்று காலை மு தல் மதி யம் வரை மழை தூறல் இருந் தது அத னைத் தொடர்ந் தது வானம் மேக மூட் டத் து டன் காணப் பட் டது தொடர் மழை யால் உப் ப ளங் க ளில் மழை நீர் சூழ்ந் தது. இத னால் பகு தி யில் கரு வாடு உலர்த் தும் பணி கள் பாதிக் கப் பட் டுள் ளது.



0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் தொடர் மழையால் உப்பளங்களில் மழை நீர் சூழ்ந்தது”