அதிரையில் மழை 3,000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

Posted December 08, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினத்தில் தொடர்ந்து மழை பெய்து வரு வ தால் 3,000 மீன வர் கள் 2 நாட் க ளாக கட லுக்கு மீன் பி டிக் கச் செல் ல வில்லை. தஞ்சை மாவட் டம் அதி ராம் பட் டி னத் தில் கடந்த 2 தினங் க ளாக தொடர்ந்து கன மழை பெய்து வரு கி றது. நேற் று முன் தி னம் இரவு முதல் நேற்று மாலை வரை கன மழை மற் றும் மித மான மழை பெய்து கொண்டே இருந் தது.
அதி ராம் பட் டி னம் கட லில் குளிர்ந்த சாரல் காற்று வீசு வ து டன், பலத்த மழை யும் பெய் வ தால் 3,000 மீன வர் கள் நேற் று முன் தி னம் கட லுக்கு மீன் பி டிக்க செல் ல வில்லை. 2வது நாளாக நேற்று மீன வர் கள் கட லுக்கு செல் ல வில்லை. மேலும் தொடர் ம ழை யால் புதுக் கோட்டை உள் ளூர் செல் லுக் கு றிச்சி ஏரி நிரம்பி நேற்று காலை சருக்கை வழி யாக நீர் வழிந் தோ டி யது. பொதுப் ப ணித் துறை, வரு வாய்த் துறை ஆகிய துறை க ளின் அதி கா ரி கள் மற் றும் அலு வ லர் கள் பொக் லைன் இயந் தி ரம் மூலம் ஏரி யில் இருந்து உப ரி நீர் வெளி யே றும் வாய்க் கால் களை சீர மைத்து உப ரி நீரை வெளி யேற் றும் பணி யில் ஈடு பட் டுள் ள னர்.


0 comment(s) to... “அதிரையில் மழை 3,000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை”