சேதுபாவாசத்திரம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
Posted December 08, 2015 by Adiraivanavil in Labels: சேதுபாவாசத்திரம்;
சேது பா வா சத் தி ரம் அருகே மின் சா ரம் தாக்கி விவ சாய கூலித் தொ ழி லாளி பலி யா னார்.
தஞ்சை மாவட் டம் சேது பா வா சத் தி ரம் அருகே உள்ள வீரக் குடி மணக் காட்டை சேர்ந் த வர் தாம ரைச் செல் வன் (50), விவ சாய கூலி தொழி லாளி. இவர் நேற்று மதி யம் தனது வீட் டில் பழு த டைந்த மின் விளக்கை கழட் டி விட்டு புதி தாக மின் வி ளக்கு மாட் டி யுள் ளார்.
அப் போது இவர் மீது மின் சா ரம் பாய்ந் துள் ளது. உயி ருக்கு ஆபத் தான நிலை யில் மருத் து வ ம னைக்கு கொண்டு செல் லும் வழி யில் இந்த சம் ப வம் குறித்து பேரா வூ ரணி போலீ சார் வழக் குப் ப திவு செய்து விசா ரனை நடத்தி வரு கின் ற னர்.
0 comment(s) to... “சேதுபாவாசத்திரம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி”