ஜான்பாண்டியன் பிறந் த நாள் விழா

Posted December 04, 2015 by Adiraivanavil in Labels:
பட் டுக் கோட்டை,டிச.4:
தமி ழக மக் கள் முன் னேற் றக் க ழக நிறு வ னத் த லை வர் ஜான் பாண் டி ய னின் 60வது பிறந் த நாள் விழாவை முன் னிட்டு பட் டுக் கோட்டை அரசு மருத் து வ ம னை யில் ரத் த தா னம் வழங் கும் நிகழ்ச்சி நடை பெற் றது.
தமி ழக மக் கள் முன் னேற் றக் க ழக தஞ்சை மாவட் டத் தலை வர் குரு மூர்த்தி தலை மை யில், நக ரத் த லை வர் கே.ராஜா, நகர செய லா ளர் ஜோதி மணி, நகர பொரு ளா ளர் ஆனந்த் முன் னிலை வகித் த னர். இதில் 60க்கும் மேற் பட் டோர் ரத் த தா னம் வழங் கி னர். தொடர்ந்து அனை வ ருக் கும் இனிப்பு வழங் கப் பட் டது.
நிகழ்ச் சி யில் சிறப்பு விருந் தி ன ராக அரசு மருத் து வ மனை தலைமை மருத் து வர் கள் பாஸ் க ரன், காந்தி மற் றும் தமி ழக மக் கள் முன் னேற் றக் க ழக ஒன் றிய இளை ஞ ரணி செய லா ளர் முரு கை யன், அதி ராம் பட் டி னம் நகர செய லா ளர் வைத் தீஸ் வ ரன், மகேஸ் வ ரன், இளை ஞ ரணி அந் தோ ணி சாமி, குழந் தை சேசு, அதி ராம் பட் டி னம் முத் துக் கு மார், மாண வ ரணி மோகன் பி ரபு, ஜான் பீட் டர், ரவி ராஜா உள் பட ஏரா ள மா னோர் கலந்து கொண் ட னர்.


0 comment(s) to... “ஜான்பாண்டியன் பிறந் த நாள் விழா”