பட்டுக்கோட்டை, செப். 14–
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மயில்பாளையம் தெரு எல்.ஐ.சி. அருகே வசித்து வருபவர் கலியராஜ். சர்வேயர்.
நேற்று இரவு இவரது மகள் நீண்ட நேரம்

 அதிராம்பட்டினம் அருகே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தியும் தமிழக மீனவர்களை இழிவுபடுத்தி பேசிய சுப்பரமணியசாமிக் கண்டித்தும் தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற


அதிராம்பட்டினம், : வனவிலங்குகளுக்கு குடிநீர் பிரச்சனையை தீர்க்க அதிராம்பட்டினம் அலையாத்தி காடு வழியாக செல்லும் ஆறுகளில் தடுப்பணை கட்ட


 பட்டுக்கோட்டையில் உள்ள கல்யாணசுந்தரம் மணிமண்டபத்துக்கு வரும் பொதுமக்களின் கருத்து களை பதிவு செய்ய குறிப் பேடு வைக்க உத்தரவிட்டுள்ளதாக

அதிரை அருகே உள்ள கடற்கரை கிராமங்களான சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், கள்ளிவயல்தோட்டம் போன்ற பகுதிகளில் 200–க்கும் அதிகமான விசைப்படகுகள் உள்ளன. இதன் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதில் மீன்பிடி துறைமுகம்

 அதிராம்பட்னம் காதர் முகைதீன் கல்லூhயில் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான பெண்களுக்கான கோ-கோ விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. இதில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த கலை அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த 23 கல்லூரி

பட்டுக்கோட்டை,செப்.9–
பட்டுக்கோட்டை அழகிரி சிலை எதிரே பாரதீய ஜனதா கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் முரளிகணேஷ் கார் மற்றும் வீடு அடையாளம் தெரியாத நபர்களால் பெட்ரோல் குண்டு மற்றும்

பேராவூரணியில் உலக கல்வி அறிவு நாளையொட்டி வியாழக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் சார்பில் நடைபெற்ற இப்பேரணி, வட்டாட்சியர்


வரும் செப்டம்பர் 18ம் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்க உள்ளது .இதில் அ தி மு க சார்பாக சேனா மூனா என்கிற ஹாஜா முஹைதீன்  அவர்கள் இன்று காலை அதிரை உள்ள தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார் .

பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜீவா. இவருடைய மகன் சுபாஷ் (வயது 23) எலக்ட்ரிசியன். அதே தெருவை சேர்ந்தவர் உசேன் மகன் அப்துல்அஜீஸ் (வயது 23). இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்களுக்கும் அதே தெருவை சேர்ந்த ஜாகீர் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாலை

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஓய்வுப் பெற்ற நடத்துநர் வீட்டில் செவ்வாய்க்கிழமை புகுந்து 17 பவுன் நகைகள் திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை, கரிக்காடு, காந்தி நகரைச் சேர்ந்தவர் எஸ். அப்துல்ரகீம் (58). ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக்



அதிராம்பட்டினம் அருகே கோயில் குளத்தில் செவ்வாய்க்கிழமை குளித்தபோது, தண்ணீரில் மூழ்கி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலர் உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில்

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த விவசாயி ஜி சின்பிங். இவரது வீட்டில் வளர்ந்த பன்றி கடந்த ஜூலையில் குட்டி போட்டது. அதில் ஒரு குட்டி பின்னங்கால்கள் இல்லாமல் இருப்பதை பார்த்து சின்பிங் அதிர்ச்சி அடைந்தார். அது நகரக்கூட முடியாமல் முனகிக்கொண்டே இருந்தது. அதன்