மரண அறிவிப்பு - அதிரை தினகரன் நிருபர் செல்வகுமார் தகப்பனார் காலமாகிவிட்டார்.
Posted October 20, 2015 by Adiraivanavil in Labels: மரண அறிவிப்பு
அதிரை பிள்ளைமார் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் தினகரன் நாளிதழின் அதிரை நிருபராக பணியாற்றி வருகிறார். இவரது தகப்பனார் செல்வராஜ் ( வயது 68 ). இன்று இரவு 7.30 மணியளவில் இவரது இல்லத்தில் காலமாகிவிட்டார்.
அன்னாரது இறுதி சடங்கு நாளை பகல் 2 மணிக்கு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரை இழந்து வாடும் நிருபர் செல்வகுமார் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வோம்.
0 comment(s) to... “மரண அறிவிப்பு - அதிரை தினகரன் நிருபர் செல்வகுமார் தகப்பனார் காலமாகிவிட்டார்.”