முத்துப்பேட்டை அருகே நீதிமன்ற உத்தரவுப்படி 3.5 ஏக்கர் நிலத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

Posted October 09, 2015 by Adiraivanavil in Labels:
முத் துப் பேட்டை, அக். 9:
திரு வா ரூர் மாவட்டம் முத் துப் பேட்டை மரைக் கா யர் தெருவை சேர்ந்த அபு பக் கர் மனைவி வாகிதா அம் மாள். இவ ருக்கு சொந் த மான 3.5 ஏக் கர் விவ சாய நிலம் முத் துப் பேட்டை அடுத்த செரு ப் பட்டாக் கரை கிரா மத் தில் சாலை ஓரம் உள் ளது. இதை 30 ஆண் டு களுக்கு முன்பு அதே பகு தியை சேர்ந்த சந் தா னம் என்ற விவ சாயி வாகிதா அம் மா ளி ட மி ருந்து குத் த கைக்கு எடுத் துக் கொண்டு சாகு படி செய்து வந் தார். இதற் காக வாகிதா அம் மா ளுக்கு ஒப் பந் தப் படி சில வரு டம் நெல் வழங் கி னார். பிறகு வாகிதா அம் மா ளுக்கு நெல் கொடுக் கா த தால் சந் தா னத் தி ட மி ருந்து இடத் தைத் திருப்பி கேட்ட போது அவர் மறுத் தார்.
இது தொடர் பாக திரு வா ரூர், நாகை, சென்னை நீதி மன் றங் கள், டெல்லி சுப் ரீம் கோர்ட் ஆகி ய வற் றில் வாகிதா அம் மாள் வழக்கு தொடந் தார். இதில் இவ ருக்கு சாத க மா கவே தீர்ப்பு வழங் கப் பட்டது. ஆனா லும் சந் தா னத் தி ட மி ருந்து அந்த நிலத்தை அவ ரால் மீட்க முடி ய வில்லை. இந் நி லை யில் சில வரு டங் களுக்கு முன்பு சந் தா னம் இறந் த தால் அந்த நிலத்தை அவ ரது மகன் திலீப் மற் றும் அதே பகு தியை சேர்ந்த ராஜேஷ், ஜோசப், மரி ய தாஸ் ஆகி யோர் சாகு படி செய்து வந் த னர்.
இந்த நிலை யில் வாகிதா அம் மாள் ஏற் க னவே நீதி மன் றங் களில் வந்த தீர்ப்பை செயல் ப டுத் தக் கோரி மன் னார் குடி வரு வாய் கோர் ட்டில் சமீ பத் தில் மீண் டும் ஒரு வழக்கு தொடர்ந் தார். இதில் வாகிதா அம் மா ளுக்கு சொந் த மான இட த்தை வரு வாய் துறை அள வீடு செய்து அவ ரி டம் ஒப் ப டைக்க வேண் டும் என்று தீர்ப்பு வழங் கப் பட்டது.
இத னை ய டுத்து நேற்று காலை செருப் பட்டாக் கரை கிரா மத் திற்கு மன் னார் குடி வரு வாய் நீதி மன்ற அம லாக்க ஆய் வா ளர் பால சுப் பி ர ம ணி யன் தலை மை யில் முத் துப் பேட்டை வரு வாய் ஆய் வா ளர் முரு கே சன், விஏஓ கம ல தி யா க ரா ஜன் மற் றும் வரு வாய் துறை யி னர் சென்று வாகிதா அம் மா ளுக்கு சொந் த மான இடத்தை அள வீடு செய் த னர். முத் துப் பேட்டை இன்ஸ் பெக் டர் ராஜ் கு மார் தலை மை யில் நூற் றுக் கும் மேற் பட்ட போலீ சார் பாது காப்பு பணி யில் ஈடு பட்ட னர்.
அப் பொ ழுது சம் பவ இடத் திற்கு திலீப் மற் றும் அவருக்கு ஆத ர வாக வந்த நூற் றுக் கும் மேற் பட் டோர் சாலை மறி யல் போரா ட்டம் நடத் து வோம் என்று கூச் ச லிட்ட னர். பின் னர் சாலை மறி யல் செய் ய வும் முயற்சி செய் த னர். நீதி மன்ற உத் த ர வுப் படி தற் பொ ழுது அள வீடு செய் யப் பட்டு வரு கி றது. இதை தடுத் தால் உங் கள் மீது தக்க நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று போலீ சார் எச் ச ரித் த னர. இதை ய டுத்து அனை வ ரும் கலைந்து சென் ற னர். அதன் பிறகு அதி கா ரி கள் நிலத்தை முழு வ தும் அள வீடு செய்து வாகிதா அம் மா ளி டம் ஒப் ப டைத் த னர். பின் னர் அவ ரது உற வி னர் கள் போலீ சார் மற் றும் வரு வாய் துறை பாது காப் பு டன் டிராக் டர் களை கொண்டு 3.5 ஏக் க ரில் பயி ரி டப் பட்டி ருந்த சம்பா நெற் ப யிர் களை அழித் த னர்.
சம்பா பயிர்கள் டிராக்டர்கள் மூலம் அழிப்பு


0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே நீதிமன்ற உத்தரவுப்படி 3.5 ஏக்கர் நிலத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு”