அதிரை கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் சிக்கிய 200 கிலோ புள்ளி திருக்கை மீன்-ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனை

Posted October 16, 2015 by Adiraivanavil in Labels:
அதி ராம் பட்டி னம், அக். 16:
அதி ராம் பட்டி னம் கடல் பகு தி யில் மீன வர் கள் வலை யில் 200 கிலோ எடை யுள்ள புள்ளி திருக்கை மீன் சிக் கி யது. இந்த மீன் ரூ.12 ஆயி ரத் துக்கு விற் ப னை யா னது.
தஞ்சை மாவட்டம் அதி ராம் பட்டி னம் அரு கில் உள்ள கீழத் தோட்டம் துறை முக பகு தி யி லி ருந்து கட லுக்கு மீன் பி டிக்க ஏரா ள மான மீன வர் கள் நேற்று சென் ற னர். விஜ ய கு மா ருக்கு சொந் த மான பட கில் சென்ற மீன வர் கள் வலை யில் 200 கிலோ எடை கொண்ட பெரி ய வகை புள்ளி திருக்கை மீன் அகப் பட்டது. அதி ராம் பட்டி னம் மீன் மார்க்ெ கட்டுக்கு புள்ளி திருக்கை மீன் விற் ப னைக்கு வந் தது. இந்த மீன் ரூ.12 ஆயி ரத் துக்கு விற் பனை செய் யப் பட்டது
இது கு றித்து மீன் வியா பாரி முக மது முகை தீன் கூறு கை யில், அதி ராம் பட்டி னம் கடல் பகு தி யில் சிறிய வகை திருக்கை மீன் கள் தான் அதி க மாக அகப் ப டும். இது போன்று பெரி ய வகை திருக்கை மீன் அகப் ப டு வது அரி தா கும். இந்த திருக்கை மீனை ஒரு கிலோ ரூ.100க்கு விற் பனை செய் வோம். மேலும் இந்த மீனின் தோலை தனி யாக பிரித்து விற் பனை செய் வோம்.
பெரிய திருக்கை மீனின் முது கெ லும் பில் குறைந் தது 10 கற் கள் இருக் கும். இந்த கற் கள் அலங் கார பொருட் கள் செய்ய பயன் ப டும். மீனில் உள்ள கற் களை எடுத்து தனி யாக விற் பனை செய் வோம் என் றார்.
ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனை


0 comment(s) to... “அதிரை கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் சிக்கிய 200 கிலோ புள்ளி திருக்கை மீன்-ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனை”