மாநில கராத்தே போட்டியில் லாரல் பள்ளி மாணவருக்கு தங்கப்பதக்கம்
Posted October 07, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
கோவை யில் மாநில அள வி லான கராத்தே போட்டி நடந் தது. இதில் அதிராம்பட்டினம் அடுத்த பள் ளி கொண் டான் லாரல் மேல் நி லைப் பள்ளி பிளஸ் 1 மாண வர் சூர் ய பி ர காஷ் 55- 60 கிலோ எடைப் பி ரி வில் வெற்றி பெற்று தங் கப் ப தக் கம் வென்று பள் ளிக்கு பெருமை சேர்த் துள் ளார். இதை தொ டர்ந்து பள்ளி வளா கத் தில் மாண வ ருக்கு பாராட்டு விழா நடந் தது. பள்ளி தாளா ளர் பால சுப் பி ர ம ணி யன் தலைமை வகித் தார். முதல் வர் சந் தி ர சே க ரன், துணை முதல் வர் சந் தி ர சே கர் முன் னிலை வகித் த னர். விழா வில் மாண வர் சூர் ய பி ர காஷை பள்ளி தாளா ளர், முதல் வர், துணை முதல் வர், இயக் கு னர் கள் எலி ச பெத் தேவா சீர் வா தம், பாரத், தலை மை யா சி ரி யர் ஆறு மு கம் மற் றும் ஆசி ரி யர் கள், மாண வர் கள் பாராட்டி னர்.
0 comment(s) to... “மாநில கராத்தே போட்டியில் லாரல் பள்ளி மாணவருக்கு தங்கப்பதக்கம்”