அதிரையில் படகு கவிழ்ந்து தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு

Posted July 04, 2015 by Adiraivanavil in Labels:
அதி ராம் பட்டி னம் கடல் பகு தி யில் பலத்த காற் றி னால் படகு கவிழ்ந்து தத் ளித்த 4 மீன வர் கள் மீட் கப் பட்ட னர்.தஞ்சை மாவட்டம் அதி ராம் பட்டி னம் கரை யூர் தெரு துறை
பகு தி களி லி ருந்து நேற்று முன் தி னம் இரவு மீன் பிடிக்க கணே சன் (32), சங் கர் (28), சந் தி ரன் (30), கார்த்தி (25) ஆகி யோர் கட லுக்கு சென்று மீன் பிடித்து கொண் டி ருந் னர். அப் போது பலத்த காற்று வீசி தால் படகு கவிழ்ந் தது. இத னால் 4 மீன வர் களும் கவிழ்ந்த படகை பிடித்து கொண்டு உயி ருக்கு போரா டி னர். அப் போது அந்த வழி யாக மீன் பிடித்து விட்டு வந்த அதி ராம் பட்டி னம் மீன வர் கள், தத் ளித்து கொண் டி ருந்த 4 மீன வர் ளை யும் காப் பாற்றி துறை மு கத் துக்கு அழைத்து வந் னர்.



0 comment(s) to... “அதிரையில் படகு கவிழ்ந்து தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு”