அதிரை அருகே பைக்குகள் மோதல் கம்பி கட்டும் தொழிலாளி பலி
Posted July 10, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
சேது பா வா சத் தி ரம் அருகே இரு சக் கர வாக னங் கள் மோதிய விபத் தில் கம்பி கட்டு தொழி லாளி பலி யா னார். மேலும் 2 பேர் படு கா ய ம டைந் த னர்.தஞ்சை மாவட்டம் அதி ராம் பட்டி ணம் அருகே உள்ள நடு விக் காட்டை சேர்ந் த வர் அமர் கார்த் திக் (32). கட்டிட வேலை களுக்கு கம்பி கட்டும் தொழில் செய்து வந் தார். இவ ருக்கு மாலதி என்ற மனைவி, 2 குழந் தை கள் உள் ள னர். நேற்று முன் தி னம் இரவு சேது பா வா சத் தி ரம் அருகே உள்ள நவக் கொல்லை என்ற ஊரில் உள்ள மாமா னார் வீட்டுக்கு வந் து விட்டு இரவு கிழக்கு கடற் கரை சாலை வழி யாக ஊருக்கு திரும்பி கொண் டி ருந் தார். அப் போது நாகூ ரி லி ருந்து மோட்டார் சைக் கி ளில் கேர ளாவை சேர்ந்த ஜார்ஜ் (22), டோமி னிக் (21) ஆகி யோர் ஒரு மோட்டார் சைக் கி ளில் சேது பா வா சத் தி ரம் நோக்கி வந்து கொண் டி ருந் த னர்.
மல் லிப் பட்டி ணம் அருகே இரு மோட்டார் சைக் கிள் களும் நேருக்கு நேர் மோதி கொண் டது. இதில் அமர் கார்த் திக், தூக்கி எறி யப் பட்டு தலை யில் படு கா ய ம டைந் தார். அவரை மீட்டு தஞ் சா வூர் மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னை யில் சிகிச் சைக் காக சேர்த் த னர் அங்கு சிகிச்சை பல னின்றி அமர் கார்த் திக் நேற்று இறந் தார். காய ம டைந்த ஜார்ஜ், டோமி னிக் ஆகி யோர் பட்டுக் கோட்டை அரசு மருத் து வ ம னை யில் சிகிச்சை பெற்று வரு கின் ற னர். இது கு றித்து சேது பா வா சத் தி ரம் போலீ சார் வழக் குப் ப திந்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.
0 comment(s) to... “அதிரை அருகே பைக்குகள் மோதல் கம்பி கட்டும் தொழிலாளி பலி”