அதிரையில் கடைகளை மூடி, பெட்ரோல் போடுவதை நிறுத்தி.. கலாமுக்கு அஞ்சலி
Posted July 30, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தமிழகம் முழுவதும் இன்று மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமுக்காக ஒட்டுமொத்தமாக தனது இயக்கத்தை நிறுத்தி இரங்கல் தெரிவித்து அந்த மக்களின் தலைவருக்கு பிரியா விடை கொடுத்தது. தமிழக
வரலாற்றில் முதல் முறையாக அரசியல்வாதி அல்லாத ஒரு மகத்தான தலைவருக்காக நடந்த முதல் முழு அடைப்பு இது என்பதால் அப்துல் கலாம் அதிலும் வரலாறு படைத்துள்ளார் அதிரையில் காலையில் சிறிது நேரம் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விற்பனைக்காக மளிகைக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. பெட்ரோல் பங்குகள் காலை 10 மணி முதல் 11 மணி வரை செயல்படாமல் மூடி வைக்கப்பட்டன.0 comment(s) to... “அதிரையில் கடைகளை மூடி, பெட்ரோல் போடுவதை நிறுத்தி.. கலாமுக்கு அஞ்சலி ”