அதிரை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி

Posted July 30, 2015 by Adiraivanavil in Labels:
முன் னாள் ஜனா தி பதி அப் துல் கலாம் மறை வை யொட்டி தஞ்சை மாவட்டம் சேது பா வா சத் தி ரம் மீனவ சங்க அலு வ லக கட்டி டத் தில் விசைப் ப டகு மீன வர் களின் இரங் கல் கூட்டம் நடந் தது. தஞ்சை மாவட்ட மீன் வ ளத் துறை
உதவி இயக் கு னர் உமா தலை மை யில், தமிழ் மாநில விசைப் ப டகு சங்க மீன வர் பேரவை மாநில செய லா ளர் தாஜு தீன், தஞ்சை மாவட்ட தலை வர் ராஜ மா ணிக் கம், செய லா ளர் வடு க நா தன், சேது பா வா சத் திர ஊராட்சி தலை வர் சம ய முத்து உள் ளிட்ட பலர் கலந் து கொண் ட னர்.
கூட்டத் தில் மறைந்த முன் னாள் ஜனா தி ப திக்கு இரங் கல் தெரி வித்து மவுன அஞ் சலி செலுத் தி ய து டன் கலாம் உடல் அடக் கம் நடை பெ றும் வரை விசைப் ப டகு மீன வர் கள் கட லுக்கு மீன் பிடிக்க செல் வது இல் லை யென தீர் மா னம் நிறை வேற் றப் பட்டது.இத னால் நேற்று சேது பா வா சத் தி ரம், மல் லிப் பட்டி ணம், கள் ளி வ யல் தோட்டம் ஆகிய பகு தி களில் உள்ள 300க்கும் மேற் பட்ட விசைப் ப ட கு கள் கட லுக்கு மீன் பி டிக்க செல் ல வில்லை. இரங் கல் கூட்டத் தில் மல் லிப் பட்டி ணம் விசைப் ப டகு சங்க தலை வர் கபீர் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.சேது பா வா சத் தி ரம், மல் லி பட்டி னம், கள் ளி வ யல் தோட்டம் பகு தி களை சேர்ந்த 300க்கும் மேற் பட்ட விசை படகு மீன வர் கள் கட லுக்கு செல் ல வில்லை. இதே போல் அதி ராம் பட்டி னம் மீன வர் களும் கட லுக்கு செல் லா மல் அஞ் சலி செலுத் தி னர்.


0 comment(s) to... “ அதிரை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி ”