அதிரை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி
Posted July 30, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
கூட்டத்
தில் மறைந்த முன் னாள் ஜனா தி ப திக்கு இரங் கல் தெரி வித்து மவுன அஞ் சலி செலுத்
தி ய து டன் கலாம் உடல் அடக் கம் நடை பெ றும் வரை விசைப் ப டகு மீன வர் கள் கட
லுக்கு மீன் பிடிக்க செல் வது இல் லை யென தீர் மா னம் நிறை வேற் றப் பட்டது.இத
னால் நேற்று சேது பா வா சத் தி ரம், மல் லிப் பட்டி ணம், கள் ளி வ யல் தோட்டம் ஆகிய
பகு தி களில் உள்ள 300க்கும் மேற் பட்ட விசைப் ப ட
கு கள் கட லுக்கு மீன் பி டிக்க செல் ல வில்லை. இரங் கல் கூட்டத் தில் மல் லிப்
பட்டி ணம் விசைப் ப டகு சங்க தலை வர் கபீர் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.சேது
பா வா சத் தி ரம், மல் லி பட்டி னம், கள் ளி வ யல் தோட்டம் பகு தி
களை சேர்ந்த 300க்கும் மேற் பட்ட விசை படகு
மீன வர் கள் கட லுக்கு செல் ல வில்லை. இதே போல் அதி ராம் பட்டி னம் மீன வர் களும்
கட லுக்கு செல் லா மல் அஞ் சலி செலுத் தி னர்.
0 comment(s) to... “ அதிரை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி ”