மதுக்கூர், அதிராம்பட்டினம்பகுதிகளில்
புதன்கிழமை (ஜூலை
29) மின்விநியோகம் இருக்காது என
அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுக்கூர்
துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம்
பெறும் மதுக்கூர், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி,
தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய
உதவி செயற்பொறியாளர் வை. வீராச்சாமி தெரிவித்துள்ளார்
0 comment(s) to... “அதிரையில் நாளை மின் தடை”