அதிரை அருகே தலையில் கல்லை போட்டு தங்கை படு கொலை அண் ணன் கைது

Posted July 04, 2015 by Adiraivanavil in Labels:

திரு ணத் துக்கு மறுப்பு தெரி வித் தால் தங் கை யின் தலை யில் திரு வக் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த அண் ணன் கைது செய் யப் பட்டார்.தஞ்சை மாவட்டம் அதி ராம் பட்டி னம்
அருகே உள்ள தாம ரங் கோட்டை வடக்கு பகு தியை சேர்ந் வர் வைத் தி லிங் கம் மகள் அன் பு செல்வி (26). சென்னை தனி யார் மருத் து னை யில் பணி பு ரிந்து வந் தார். இவர் விடு மு றை யில் சொந்த ஊருக்கு வந் தார். இந் நி லை யில் நேற்று முன் தி னம் இரவு அன் பு செல் வி யி டம் (26) திரு ணம் செய்து கொள் ளு மாறு அவ ரது சகோ ரர் பிர பா ரன் (28), தந்தை வைத் தி லிங் கம் மற் றும் குடும் பத் தி னர் தெரி வித் னர். திரு ணம் செய்து கொள்ள அன் பு செல்வி மறுப்பு தெரி வித் துள் ளார். இதை டுத்து அனை ரும் தூங்க சென் னர். அன் புச் செல்வி தூங்கி கொண் டி ருந் போது அவ ரது தலை யில் சகோ ரர் பிர பா ரன் திரு வக் கல்லை போட்டுள் ளார். இதில் படு கா டைந்து சம் பவ இடத் தி லேயே அன் பு செல்வி பலி யா னார். இது கு றித்து அதி ராம் பட்டி னம் போலீ சில் வைத் தி லிங் கம் புகார் செய் தார். இன்ஸ் பெக் டர் கண் ணை யன் வழக் குப் திந்து பிர பா ரனை கைது செய் னர்.


                                                                                                                               




0 comment(s) to... “அதிரை அருகே தலையில் கல்லை போட்டு தங்கை படு கொலை அண் ணன் கைது”