அதிரையில் திருமையா திருக்கோவிலில் 37-ம் ஆண்டு ஆடி கடை வெள்ளி திருவிழா தொடக்கம்
Posted July 30, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் சுப்பரமணியன்கோவில் தெருவில் அமைந்துவுள்ள அருள் தரும் திருமையா திருக்கோவிலில் 37-ம் ஆண்டு ஆடிகடைவெள்ளி
திருவிழா இன்று தொடங்கியது இந்த திருவிழா 30-7-2015 அன்று தொடங்கி 14-8-2015 முடிவுடையும் இதனையடுத்து இன்று முதல் மண்டகப்படிதாரர் அ.முனியசாமி-பிரதர்ஸ் சார்பில் நடைபெற்றது இதனை அடுத்து வானவேடிக்கையுடன் திருமையா சுவாமிக்கு அர்ச்சனை ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் பொது மக்கள் அனைவரும் வருகை தந்து திருமையா சுவாமியின் அருள் பெற்றனர் வருகைதந்த அனைவருக்கும் அன்னாதானமும் வழங்கப்பட்டதுபெரியவர்கள் சிறுவர்கள் அனைவரும்கலந்து கொண்டனர்0 comment(s) to... “அதிரையில் திருமையா திருக்கோவிலில் 37-ம் ஆண்டு ஆடி கடை வெள்ளி திருவிழா தொடக்கம் ”